வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றில் முன்னிலையாக அறிவித்தல்

Posted by - September 5, 2016
மரண தண்டனை பெற்றுள்ள முன்னாள் பிரதி காவல்மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன ஆகியோரை…

பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - September 5, 2016
சிகிரியா – பிதுரங்கல – வாவியில் இருந்து அடையாளம் காணப்படாத பெண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு காவல்துறையினருக்கு இடைக்கப்பெற்ற அவசர…

கொள்ளை – மூன்று பேர் கைது

Posted by - September 5, 2016
ஹட்டன் – கினிகத்தேன பிரதேசத்தில் நகையகம் ஒன்றில் 28 லட்சம் ரூபா பெறுமதியான ஆபரணங்களை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் மூன்று…

இலங்கை யுவதி அமெரிக்காவில் மீட்பு

Posted by - September 5, 2016
இலங்கை யுவதி ஒருவர் அமெரிக்காவில் அடிமைப்போல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் தெரியவந்துள்ளது. அமரிக்காவில் பணிபுரியும் மலேசிய ராஜதந்திரி ஒருவரும்…

இப்ராஹீம் அன்ஸார் நாடு திரும்பினார்.

Posted by - September 5, 2016
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்ஸார் நாடு திரும்பியுள்ளார். கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தில் வைத்து இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீது நேற்று…

வான்படை வீரர் கொலை – சக வீரருக்கு விளக்கமறியல்

Posted by - September 5, 2016
இரத்மலானை வான்படை தளத்துக்கு அருகில் வான்படை வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சக வீரர்…

காவல்துறை தடயவியல் ஆய்வு கூடம் அமைக்கப்பவுள்ளது

Posted by - September 5, 2016
காவல்துறையினரின் விசாரணைகளை துரிப்படுத்தும் நோக்கில் தடயவியல் ஆய்வுக்கூடம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக…

சிங்கப்பூரில் சீகா அதிகரிப்பு

Posted by - September 5, 2016
சிங்கப்பூரில் சீகா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள…