அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் – லக்ஷ்மன் யாப்பா

Posted by - October 11, 2016
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என நிதி ராஜாங்க அமைச்சர்…

சிறீலங்காவுக்கு யப்பான் 23 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது

Posted by - October 11, 2016
சிறீலங்காவுக்கு யப்பான் 23 பில்லியன் யென் கடன் வழங்கியுள்ளது.சிறீலங்காவின் நிதி ஸ்தீரணத் தன்மையைப் பேணுவதற்கும், சிறீலங்காவில் முன்னெடுக்கப்படும் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான…

இலங்கையில் 2 மில்லியன் மனநோயாளர்கள்!

Posted by - October 11, 2016
இலங்கை முழுவதும் 02 மில்லியன் பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார்.

அர்ஜூன் மகேந்திரன் ஊழலில் மாட்டிக்கொண்டாரானால் ரணில் விக்கிரமசிங்கவும் மாட்டிக்கொள்வார்

Posted by - October 11, 2016
சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகிய இருவரும் கைசெய்யப்படுவது உறுதியாகியுள்ளதாக…

இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு அதிகமான பார்வையற்றவர்கள்

Posted by - October 11, 2016
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையற்றவர்களாக இருக்கின்றார்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை

Posted by - October 11, 2016
சர்வதேச லயன்ஸ் கழகமானது தனது மனித நேயப்பணியில் நூறு ஆண்டுகளை பூர்த்திசெய்கின்ற நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை…

யாழில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் மணற்காடு பிரதேசத்தில், கஞ்சா கடத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை மதுவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற…

ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு

Posted by - October 11, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள ஹிதாயத் நகரில் இரண்டு கைக்குண்டுகள் மீட்டுள்ளன. ஹிதாயத் நகரிலுள்ள ஒரு வீட்டின் வளவில் இருந்Nதெ…

ஐக்கிய நாடுகளின் சிறப்பு தூதுகுழு இலங்கை வருகிறது.

Posted by - October 11, 2016
அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் விசாக தினம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சிறப்பு தூதுக்குழு ஒன்று எதிர்வரும் 18ஆம்…