பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – சம்பந்தன Posted by கவிரதன் - October 27, 2016 பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகள் சட்டரீதியாக…
83 போல் மோசமான நிலைமை உருவாகும் அபாயம் – தினேஸ் குணவர்தன தெரிவித்தார். Posted by கவிரதன் - October 27, 2016 1983ஆம் ஆண்டில் இன்றுள்ளது போன்ற மோசமான பின்னணியிலே நாட்டின் பெரும் குழுப்ப நிலை உருவானது. அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த…
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க ‘எய்ம்ஸ்’ டொக்டர்கள் மீண்டும் வருகை Posted by கவிரதன் - October 27, 2016 முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிரபல லண்டன் டொக்டர்…
அதிசயம் நடந்துவிட்டது – ஜெயலலிதா குணமடைந்து விட்டார் – சுப்ரமணியன் சுவாமி டுவீட் Posted by கவிரதன் - October 27, 2016 தமிழக முதல்வர் ஜெயலலிதா சுய நினைவுக்குத் திரும்பிவிட்டார். விரைவில் வீடு திரும்புவார் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.…
சென்னையில் சுடச்சுட உடும்பு இரத்தம் விற்பனை Posted by கவிரதன் - October 27, 2016 சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உடும்பை கொன்று அதன் இரத்தத்தை 5000 விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி…
ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார் Posted by கவிரதன் - October 27, 2016 தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விரைவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சென்னைக்கு செல்லவுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா…
யாழ்ப்பாண மாணவர்கள் படுகொலை – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான், திருமாவளவன் கைது Posted by கவிரதன் - October 27, 2016 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சீமான் ஆகியோர் கைது…
அரசாங்கத்தை எச்சரிக்கும் நாமல் Posted by கவிரதன் - October 27, 2016 ஆளும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். மத்திய வங்கி முறி கொடுக்கல்…
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி கனடாவில் நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வு Posted by நிலையவள் - October 26, 2016 விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இருவரது படு கொலையையும் கனடியத் தமிழர்கள் மிக வன்மையாக கண்டிக்கும் வகையில்…
தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவும், நீதி வேண்டியும், தமிழீழத்தை அங்கீகரிக்க கோரியும் இன்று பிரான்சில் நடைபெற்ற கவனயீர்ப்பு Posted by நிலையவள் - October 26, 2016 தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவும், நீதி வேண்டியும், தமிழீழத்தை அங்கீகரிக்க கோரியும் இன்று 26.10.2016 பிற்பகல் 15.30 மணியில் இருந்து…