6 முக்கிய விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

Posted by - August 22, 2019
ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை  பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்; குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள்!

Posted by - August 22, 2019
லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது…

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் கைது

Posted by - August 22, 2019
கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 193 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன்…

ப.சிதம்பரத்துக்கு ஊழல் கட்சி தான் துணையாக இருக்கும் – தமிழிசை சவுந்தர்ராஜன்

Posted by - August 22, 2019
ப.சிதம்பரத்துக்கு ஊழல் கட்சி தான் துணையாக இருக்கும் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.

குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து

Posted by - August 22, 2019
நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 60 அடி வீதியின் ஜூட் பள்ளிவாசலுக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து…

ப.சிதம்பரம் கைதை கண்டித்து சென்னையில் காங்கிரசார் மறியல்

Posted by - August 22, 2019
டெல்லியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து சென்னையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது

Posted by - August 22, 2019
சூரியவெவ பொலிஸ் அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் குழுவினால் அம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதுகல, மவ்ஹார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…

முதல்வரின் அணுகுமுறையால் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது- செங்கோட்டையன்

Posted by - August 22, 2019
உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முதல்வர் பழனிசாமி ரூ.3 லட்சத்து 431 கோடியை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளார்…

திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி – ஸ்டாலின்

Posted by - August 22, 2019
காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க கோரி தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கு திமுக…

தாக்குதல்தாரிகளுக்கு எமது அரசாங்கத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும்-எஸ்.எம்.சந்திரசேன

Posted by - August 22, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லையாயின், பொதுஜன…