இன்ஸ்டாவில் பிழை கண்டறிந்து ஏழு லட்சம் வென்ற சென்னை வாலிபர்

Posted by - August 27, 2019
இன்ஸ்டாகிராம் செயலியில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு ஏழு லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தரையிறங்கும்போது தீப்பிடித்த விமானம்- 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்!

Posted by - August 27, 2019
உத்தர பிரதேச மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விழுந்து தீப்பிடித்தது. அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.டெல்லியில்…

காஷ்மீர் மக்களுக்கு துணையாக இருப்பேன் – இம்ரான் கான்

Posted by - August 27, 2019
காஷ்மீர் பள்ளத்தாக்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா விலக்கிக் கொள்ளும் வரையில் அங்குள்ள மக்களுக்கு எனது அரசு துணையாக இருக்கும் என…

டாக்டர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - August 27, 2019
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின்…

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது

Posted by - August 27, 2019
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ‘ஸ்டிரைக்’ – நோயாளிகள் பாதிப்பு

Posted by - August 27, 2019
தமிழகம் முழுவதும் இன்று அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு!

Posted by - August 27, 2019
வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.…

அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – திருமாவளவன்

Posted by - August 27, 2019
வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்…

இராஜினாமா செய்ய போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை-கரு

Posted by - August 27, 2019
பதவியில் இருந்து சபாநாயகர் இராஜினாமா செய்ய போவதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என சபாநாயகரின் ஊடக பிரிவு…

டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு பரிசீலனை- அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - August 27, 2019
மருத்துவர்களின் கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிப்பதாகவும், பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்…