உத்தர பிரதேச மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விழுந்து தீப்பிடித்தது. அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.டெல்லியில்…
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.…
மருத்துவர்களின் கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிப்பதாகவும், பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி