மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் கடந்த அரசில் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது -லக்ஷ்மன்

Posted by - September 4, 2019
எமது அரசாங்கத்தால் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் வழங்கியதில்லை. அதுதொடர்பில் உறுதியாக தெரிவிக்கின்றேன். ஆனால் கடந்த அரசாங்கத்தில்…

அமைச்சரவை தீர்மானங்கள்

Posted by - September 4, 2019
01. அரச செலவு முகாமைத்துவும் பிரதமரினதும் , அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்களினதும்  இராஜாங்க அமைச்சர்களினதும் , பிரதியமைச்சர்களினதும் தனிப்பட்ட…

இலங்கைக்கு வெளியில் பொறிமுறை அவசியம் !

Posted by - September 4, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இலங்கையின் பிரச்சினைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை…

காஞ்சிபுரம் அருகே கல்குவாரி குடோனில் வெடி விபத்து – தொழிலாளி பலி

Posted by - September 4, 2019
காஞ்சிபுரம் அருகே கல்குவாரி குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பராக் ஒபாமா செய்த அதே தவறை டிரம்பும் செய்ய வேண்டாம் – அமெரிக்க முன்னாள் தூதரக அதிகாரிகள் அறிவுரை

Posted by - September 4, 2019
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா செய்த அதே தவறை டிரம்பும் செய்ய வேண்டாம் என அமெரிக்க…

ஈரான் விண்வெளி மையத்திற்கு பொருளாதார தடை- அமெரிக்கா அதிரடி

Posted by - September 4, 2019
சட்ட விரோதமாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ஈரான் விண்வெளி மையத்திற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் தாய்-தந்தை உள்பட 5 பேரை சுட்டுக்கொன்ற சிறுவன்

Posted by - September 4, 2019
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் தாய், தந்தை உள்பட 5 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்து…

தமிழகத்தில் ரூ. 2780 கோடி முதலீடு- எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம்

Posted by - September 4, 2019
தமிழகத்தில் ரூ. 2780 கோடி முதலீடு செய்வதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

ஆவின் பாலகங்களில் சூடான பால் விலை 3 ரூபாய் உயர்வு

Posted by - September 4, 2019
ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஆவின் பாலகங்களில் விற்கப்படும் சூடான பால் விலையும் தற்போது

லண்டனில் இந்திய தூதரகம் எதிரே பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்- கண்ணாடி உடைப்பு

Posted by - September 4, 2019
லண்டனில் உள்ள இந்திய தூதரகம் எதிரே பாகிஸ்தானியர்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஜம்மு- காஷ்மீர்