சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்

Posted by - September 5, 2019
பதவிய – க்ரெவல்கந்த பிரதேசத்தின் வனப்பகுதியிலிருந்து சிதைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வனப்பகுதிக்கு நேற்று…

ரணிலின் இறுதிப் போர்-புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - September 5, 2019
தென் இலங்கை அரசியல் ஒழுங்கும் அதன் சூத்திரங்களை இயக்கிக் கொண்டிருக்கும் பௌத்த பீடங்களும், தங்களுக்கான ஆட்சி முகமாக ரணில்

நம்பிக்கையைத் தந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாற்றம்

Posted by - September 5, 2019
நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைணந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்ளுக்குத் தீர்வைக் காண்பதற்கு மெய்யான வாய்ப்பொன்று இருக்கிறது என்ற…

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளவும்!

Posted by - September 5, 2019
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மற்றும் வடமேல் மாகாணங்களில்…

போக்குவரத்து சட்ட மீறல்கள் குறித்து மின்னணு தீர்வு !

Posted by - September 5, 2019
முகாமைத்துவத்துடன் தண்டப்பணத்தை சேர்த்தல் மற்றும் வாகன சாரதிகளுக்கு பாதகமான எச்சரிக்கையை குறிப்பிடும் புள்ளி முறையை நடைமுறைப்படுத்துவதற்காக விரிவான ஒன்றிணைந்த இலத்திரனியல்…

நான்கு சூத்திரங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஐ.தே.க.

Posted by - September 5, 2019
ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பாளர் தெரிவு தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யா­னது நான்கு  சூத்­தி­ரங்கள் தொடர்பில்  ஆராய்ந்து வரு­வதாக   தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பெண்களுக்கான விசேட ரயில் பெட்டியில் பயணித் ஆண்களுக்கு நேர்ந்த கதி!

Posted by - September 5, 2019
பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு விசேட ரயில் பெட்டியில் பயணம் மேற்கொண்ட 11 ஆண்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஹாங்காங் போராட்டத்தின் எதிரொலி: சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதா வாபஸ்

Posted by - September 5, 2019
கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த மசோதா…

டி.கே.சிவக்குமார் கைது அரசியல் உள்நோக்கம் கொண்டது- தேவேகவுடா

Posted by - September 5, 2019
டி.கே.சிவக்குமார் கைது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அமலாக்கத்துறையின் தோரணையை கண்டிக்கிறேன் என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.