கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குள் செல்ல புதிய அடையாள சீட்டு Posted by தென்னவள் - July 26, 2016 கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தில் இயங்கும் அணுசக்தி நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் ஓப்பந்த தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தின் கடிதம் மற்றும் பகுதி…
கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ராணுவ மந்திரி அஞ்சலி Posted by தென்னவள் - July 26, 2016 கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று அஞ்சலி செலுத்தினார்.காஷ்மீரின் கார்கில் பகுதியை…
மெக்சிகோவில் மேயரை சுட்டு கொன்ற போதை மருந்து கும்பல் Posted by தென்னவள் - July 26, 2016 மெக்சிகோ நாட்டில் போதை மருந்து கும்பல் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. நவீன ஆயுதங்களுடன் அவர்கள் தனி படையையே வைத்து…
ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தில் போலீசுடன் மோதலில் ஈடுபட்ட 5 வக்கீல்கள் கைது Posted by தென்னவள் - July 26, 2016 ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தில் போலீசுடன் மோதலில் ஈடுபட்ட 5 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.சென்னை ஐகோர்ட்டு கடந்த…
இசைக்கல்லூரி துணைவேந்தர் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் Posted by தென்னவள் - July 26, 2016 தமிழ்நாடு இயல் இசை பல்கலை கழகத்தில் துணைவேந்தராக உள்ள வீணை காயத்ரிக்கு மர்மநபர்கள் விடுத்த கொலை மிரட்டல் கடித்தம் குறித்து…
அக்னி ஏவுகணையை நிறுத்த அப்துல் கலாமுக்கு வந்த அவசர போன் அழைப்பு Posted by தென்னவள் - July 26, 2016 அக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை தடுத்து நிறுத்த அதிகாலை 3 மணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை மனிதருமான அப்துல்…
மரணத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற காரினை பொலிஸார் கைப்பற்றினர் Posted by தென்னவள் - July 26, 2016 யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வயோதிபர் ஒருவரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி, மரணத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற…
தேசிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் -ஸ்ரீலங்கா மக்கள் கட்சி Posted by தென்னவள் - July 26, 2016 தேசிய அரசங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என்பதை பொதுமக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். மக்களை ஏமாற்றிய அரசங்கத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என சூளுரைத்துள்ள…
மலேசியாவில் படகு கவிழ்ந்ததில் 8 பேர் பலி Posted by தென்னவள் - July 26, 2016 மலேசியாவின் கடற்கரை ஜோஹர் மாகாணத்தில் கடலில் எழுந்த இராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த 8…
நேற்றிரவு முதல் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - July 26, 2016 பாரிய காயமடைந்த இராணுவத்தினர் சிலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் நேற்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.