தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாடு மௌனம் காக்கக் கூடாது – அடைக்கலநாதன்

Posted by - June 11, 2019
தமிழ்நாடு மௌனம் காக்குமாக இருந்தால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்வது கடினம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்…

நாடு பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும்-தயாசிறி

Posted by - June 11, 2019
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்ட போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் தெரிவுக்குழு…

மைத்திரி- ரணில் ஆகியோரால் ஒருபோதும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது – பெரமுன

Posted by - June 11, 2019
நாட்டில் தற்போது  ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் தீர்வு வழங்க முடியாது. இவ்விருவரின் செயற்பாடுகளும் முன்னுக்கு பின்  முரனாகவே …

தெரிவுக்குழு தொடர்பான சர்ச்சை ஒரு அரசியல் விளையாட்டு-மனோஜ் கமகே

Posted by - June 11, 2019
தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. எனவே இவை அனைத்திற்கும் மத்தியில் அரச உத்தியோகத்தர்களே சிக்கிக்கொண்டு திணறுகின்றனர்.…

இலங்கையில் முஸ்லிம்களை ஆபத்தானவர்களாகக் காட்டும் போக்கிற்கு முடிவு வேண்டும் – ஹக்கீம்

Posted by - June 11, 2019
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை ஆபத்தானவர்களாகக் காண்பிக்கின்ற போக்கு முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள்…

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்

Posted by - June 11, 2019
லண்டனில் கிரிக்கெட் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் மல்லையாவை ரசிகர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு திருடன் என கூறி கோஷமிட்டதால் பரபரப்பு…

வடபழனி முருகன் கோவிலில் செல்போனில் பேச தடை- அறநிலையத்துறை முடிவு

Posted by - June 11, 2019
சென்னை வடபழனி முருகன் கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

வடகொரியாவில் மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி!

Posted by - June 11, 2019
வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் பிரானா மீன்களுக்கு இரையாக்கப்பட்டார்.

அமெரிக்காவில் குடியிருப்பு கட்டிடத்தில் கிரேன் சரிந்து ஒருவர் பலி

Posted by - June 11, 2019
அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.