பூதாகரமாக வெடிக்கும் முரண்பாடு! Posted by தென்னவள் - June 16, 2019 நாட்டில் மீண்டுமொருமுறை அரசியல் நெருக்கடிகள் வலுவடைந்து செல்வதைக் காணமுடிகின்றது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நாட்டில் இடம்பெற்ற
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும்! Posted by தென்னவள் - June 16, 2019 மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்றவேண்டும் என்று நிதி ஆயோக்…
சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை! Posted by தென்னவள் - June 16, 2019 சென்னை மாதவரத்தில் போலீஸ்காரர்களை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
தொலைக்காட்சிகளில் இந்தி திணிப்பு- வைகோ கண்டனம்! Posted by தென்னவள் - June 16, 2019 தொலைக்காட்சிகளில் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…
குடிமராமத்துப்பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக- டிடிவி தினகரன் Posted by தென்னவள் - June 16, 2019 தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடந்த குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ரஷியாவில் கார் மீது மினி பஸ் மோதி 8 பேர் பரிதாப பலி! Posted by தென்னவள் - June 16, 2019 ரஷியா நாட்டில் கார் மீது மினி பஸ் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! Posted by தென்னவள் - June 16, 2019 நியூசிலாந்து நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கையை வாபஸ் பெற்றது அந்நாட்டு…
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு! Posted by தென்னவள் - June 16, 2019 இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயலிழக்க வைத்தனர்.
கோபா அமெரிக்கா கால்பந்து – பிரேசில் அணி அபார வெற்றி! Posted by தென்னவள் - June 16, 2019 கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது.
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் – சதிகாரருக்கு 20 ஆண்டு சிறை Posted by தென்னவள் - June 16, 2019 அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியது தொடர்பாக சதிகாரருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.