வீட்டுக்கு தீ வைத்த கணவன்

Posted by - June 26, 2019
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பாலமுனை கிராமத்திலுள்ள வீடொன்று தீ வைக்கப்பட்டதில் அந்த வீடும், வீட்டிலிருந்த உடமைகளும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக…

குருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது – மைத்திரி

Posted by - June 26, 2019
குருணாகல் வைத்தியர் விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடகப்பிரதானிகள்…

மீன்பிடி படகுகள் தீயில் எரிந்தன

Posted by - June 26, 2019
ஹுங்கம, கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 மீன்பிடி படகுகள் முற்றாக தீயில் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று…

தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு ஜனாதிபதி அவசியம் முன்னிலையாக வேண்டும் – சுமந்திரன்

Posted by - June 26, 2019
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதியை அழைத்தால், அவர் நிச்சயமாக முன்னிலையாக வேண்டும் என்று…

இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம்!

Posted by - June 26, 2019
“நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்)…

தெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – சிறிசேன

Posted by - June 26, 2019
தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், தான் முன்னிலையாக மாட்டேன் என ஜனாதிபதி…

4 குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்குத்தண்டனை-சிறிசேன

Posted by - June 26, 2019
குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்படும் திகதி முடிவு…

துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - June 26, 2019
இமதுவ, ஹவுபே பிரதேசத்தில் துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த…

முகத்தை மூடாமல் ஆடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம்-ரஞ்சித்

Posted by - June 26, 2019
முகத்தை மாத்திரம் மூடாமல்   மத  ரீதியிலான   ஆடைகளை  அணிந்து அரச அலுவலகங்களுக்கு    செல்ல முடியும் என்று  அமைச்சரவையில் தீர்மானம்…

1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவி

Posted by - June 26, 2019
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி…