ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - June 29, 2019
பதுளை, ஹாலிஎல பகுதியில் ஒருதொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை விஷ போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ஒருவரே நாட்டின் எதிர்பார்ப்பு- சந்திரசேன

Posted by - June 29, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்ப்பில் வேட்பாளர் ஒருவரை முன்னிருத்துவதே கட்சியின் நிலைப்பாடு என ஐக்கிய…

ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும்-சந்திம

Posted by - June 29, 2019
இந்நாட்டின் அரசாங்க வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்காக கையொப்பமிட்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் புதிய அரசாங்கத்தின் கீழ் இரத்து செய்வதாக பாராளுமன்ற…

புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Posted by - June 29, 2019
அரலகங்வில, தயாசிறிகம பகுதியில் உள்ள இடமொன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரலகங்வில பொலிஸாரிற்கு கிடைத்த தகவல்…

மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் -கூட்டமைப்பு

Posted by - June 29, 2019
நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற்காக மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே…

ஜனாதிபதியாகும் தகுதி சஜித்துக்கு இல்லை – மஹிந்த

Posted by - June 29, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் அதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அவர் வேட்பாளராகக் களமிறங்குவதை…

சிங்கப்பூர் பிரஜைகள் கைது

Posted by - June 29, 2019
இரண்டு கோடி  ரூபாவிற்கும்  அதிக  பெறுமதியான  தங்க  ஆபரணங்களை  கடத்த  முற்பட்ட  சிங்கப்பூர் பிரஜைகள்  இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான…

பிரச்சினைக்கு தீர்வுகாண ஈரானுக்கு காலக்கெடு இல்லை- டிரம்ப்

Posted by - June 29, 2019
பிரச்சினைக்கு தீர்வு காண ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை…

எனக்கு மட்டும் காங்கிரசில் நெருக்கடி கொடுக்கிறார்கள்- கராத்தே தியாகராஜன்

Posted by - June 29, 2019
தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என பல தலைவர்கள் பேசியபோதிலும், தனக்கு மட்டும் கட்சியில் நெருக்கடி தருவதாக கராத்தே…