சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நான் தயார் – குமார

Posted by - July 1, 2019
எதிர்வரும் ஜனதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் வேட்பாளராக போட்டியிட தான் தயாரென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு…

பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் நம்பிக்கை இல்லை-தயாசிறி

Posted by - July 1, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு தொடர்பில் நம்பிக்கை இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…

மரணதண்டனையை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் -மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Posted by - July 1, 2019
மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் இலங்கையின் தீர்மானமானது மனித உரிமை விவகாரங்களில் பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மனித…

தேசிய பாடசாலைகளின் மாணவர்களுக்கு டெப் கணனிகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - July 1, 2019
தேசிய பாடசாலைகளின் முன்னோடி செயற்திட்டமாக மாத்திரமே உயர்தர மாணவர்களுக்கான டெப்  கணனிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.…

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி பெண் பலி

Posted by - July 1, 2019
புகையிரதத்துடன் மோதி இன்று அதிகாலை செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை மன்னாரிலிருந்து…

வெளிநாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது

Posted by - July 1, 2019
கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்…

வனப்பகுதில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்பு

Posted by - July 1, 2019
கண்டி – கலஹா பாதுகாப்பு வனப்பகுதில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதுகாப்பு வனப்பகுதியில்…

ஹிஸ்­புல்­லாஹ்வை பாது­காக்க முயற்­சிப்­பது நியா­ய­மற்­றது – காவிந்த

Posted by - July 1, 2019
நிதிச் சுத்­தி­க­ரிப்பு சட்­ட­மூ­லத்­தி­னூ­டாக  மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழக தனியார் நிறு­வ­னத்­துக்கு எதி­ராக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இந்த நிறு­வ­னத்தின் செயற்­பா­டு­க­ளுக்­கென கைமாற்­றப்­பட்­டுள்ள…

கிளிநொச்சியில் வாகன விபத்து

Posted by - July 1, 2019
கிளிநொச்சி பரந்தன் பகுதயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்து இன்று அதிகாலைஇடம்பெற்றுள்ளது.…

தேவஹீவ நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

Posted by - July 1, 2019
மாத்தளை கலெவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹீவ நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாத்தளை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவஹூவ நீர்தேக்கத்தில்…