சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட பூஜித, ஹேமசிறி

Posted by - July 2, 2019
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

சமூக வலைதளத்தில் பதிவிட்டது எனது சொந்த கருத்து அல்ல- கவர்னர் கிரண்பெடி

Posted by - July 2, 2019
சமூக வலைதளத்தில் பதிவிட்டது எனது சொந்த கருத்து அல்ல. மக்களின் பார்வைதான் என்று தெரிவித்திருந்தேன் என்று கவர்னர் கிரண்பெடி விளக்கம்…

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – ஆன்ஸ்பேர்க்,யேர்மனி

Posted by - July 1, 2019
29.6.2019 சனிக்கிழமை யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப் போட்டிகளை தமிழர்…

போராட்டத்தை தாங்கியவர்கள் புலம் பெயர் தமிழர்களே-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - July 1, 2019
போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

கடந்த அரசாங்கம் மக்களின் வரப்பிரசாதங்களை மொத்தமாக சுருட்டிக் கொண்டது- சஜித்

Posted by - July 1, 2019
உங்களுடைய வாக்குகளின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் ஒருவர் மக்களின் கனவுகளை நினைவாக்காது தமது கனவை நினைவாக்க ஆரம்பித்து…

சிரியாவின் நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் – விமல்

Posted by - July 1, 2019
சோபா மற்றும் எக்சா உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டால், வெகுவிரைவிலேயே சிரியாவின் நிலைமைக்கு இலங்கை தள்ளப்படும் என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல்…

ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது – மஹிந்த

Posted by - July 1, 2019
ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம்…

இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் நோக்கம் எதுவும் இல்லை – அமெரிக்கா

Posted by - July 1, 2019
இலங்கையில் இராணுவத்தளம் எதனையும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லை. இலங்கையுடன் எந்தவொரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டாலும் அது இலங்கையின் இறையாண்மைக்கு முழுமையான…

அமெரிக்காவின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வர ரணில் முயற்சி- ரோஹித

Posted by - July 1, 2019
சோபா ஒப்பந்தத்தை நிறைவேற்றி அமெரிக்காவின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் நோக்கிலே  பிரதமர் ரணில் விக்ரசிங்க செயற்படுகின்றார். தேசிய பாதுகாப்பிற்கும், …

ஆதரிப்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு – அடைக்கலநாதன்

Posted by - July 1, 2019
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு என குழுக்களின் பிரதி தலைவரும்,…