பயணத் தடைய தளர்த்திய ஜப்பான்! Posted by நிலையவள் - July 2, 2019 இலங்கைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணத் தடையை ஜப்பான் அரசாங்கம் தளர்த்தியுள்ளது. உயித்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் ஜப்பான்…
பொலிஸ்மா அதிபர் வைத்தியசாலையில் அனுமதி Posted by தென்னவள் - July 2, 2019 பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாரஹேன்பிட்டவிலுள்ள பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை! Posted by தென்னவள் - July 2, 2019 இறுதி யுத்தக்காலப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சம்பந்தன் காலத்தில் தமிழ் மக்கள் விடுதலையைக் காணவேண்டும் ; சித்தார்த்தன் Posted by தென்னவள் - July 2, 2019 சாத்வீக வழியாகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழ் மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்லக் கூடிய தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக…
நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை Posted by தென்னவள் - July 2, 2019 கிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவத்தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்படட…
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் Posted by தென்னவள் - July 2, 2019 வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி நாளை முதல் பேலியகொட பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.…
ரயிலுடன் மோதி காவு கொள்ளப்பட்ட 10 உயிர்கள் Posted by தென்னவள் - July 2, 2019 வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை ரயிலுடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை கொழும்பிலிருந்து யாழ்…
மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று பிரசாரம் செய்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் எதிர்ப்பு குரல் கொடுக்காதது ஏன்? சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம் Posted by தென்னவள் - July 2, 2019 மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடகாவில் ராகுல்காந்தி பிரசாரம் செய்தபோது அதற்கு ஏன் காங்கிரஸ் எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை என்று…
அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவிப்பு Posted by தென்னவள் - July 2, 2019 20 ஆயிரம் தொண்டர்களுடன் அ.தி.மு.கவில் இணைய இருப்பதாக அமமுகவின் இசக்கி சுப்பையா அறிவித்து உள்ளார்.
ஈரான் நெருப்போடு விளையாடுகிறது -டிரம்ப் எச்சரிக்கை Posted by தென்னவள் - July 2, 2019 ஈரான் நாடு நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறது என அந்நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.ஈரான் உடனான