ஜம்முவில் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

Posted by - July 13, 2019
ஜம்முவில் உள்ள பகவதிநகர் அடிவார முகாமில் இருந்து புறப்படும் அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீரில் இன்று தியாகிகள் தினம்…

ஸ்விகி நிறுவனத்தின் உயரிய பொறுப்பில் தமிழக திருநங்கை

Posted by - July 13, 2019
பிரபல ஆன்லைன் புட் டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் உயரிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

ரகசிய தகவல்கள் திருட்டு -பேஸ்புக்கிற்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம்

Posted by - July 13, 2019
சமுக வலைத்தளங்களுக்கான விதிகளை மீறி, பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடியதற்காக பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்படுள்ளது.

குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் !

Posted by - July 13, 2019
குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் என   நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின்…

வடக்கின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த 9 பில்லியன் ரூபா செலவில் விசேட திட்டம்

Posted by - July 13, 2019
இலங்கை அரசாங்கத்தினால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ…

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்

Posted by - July 12, 2019
அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின்  மறைவுக்கு  தமிழர் மரபுரிமை பேரவை தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது . தமிழர் மரபுரிமை அன்னாரின்…

பொலிஸ் மா அதிபர் , முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வழக்கு ஒத்தி வைப்பு

Posted by - July 12, 2019
பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வழக்கு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர…

கஞ்சாவுடன் இளைஞன் கைது

Posted by - July 12, 2019
எம்பிலிபிட்டிய பகுதியில் கஞ்சா போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை…

மரண தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை- சஜித்

Posted by - July 12, 2019
போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று…