பிரதமரின் வாக்குறுதி தொடர்பில் தமிழர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – தயாசிறி

Posted by - July 17, 2019
தேர்தல்கள் நெருங்குவதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று மீண்டும்…

தமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்

Posted by - July 17, 2019
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மக்கள்…

மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது

Posted by - July 17, 2019
பொகவந்தலாவை பகுதியில் அனுமதியின்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை – கெசல்கமுவ ஓயாவில் நேற்றிரவு…

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - July 17, 2019
லுனுகம்வேஹர பகுதியில் காட்டு யானை தாக்கியதில ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 48 வயதுடைய சரத் சூரிய பிரேமச்சந்ர…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலி

Posted by - July 17, 2019
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலியானார்கள். வெள்ளத்தில் சிக்கி சுமார் 150 வீடுகள் சேதம் அடைந்தன.

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவில் கைது

Posted by - July 17, 2019
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜாண்ட்ரோ டோலடோ அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டோலடோ.…

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

Posted by - July 17, 2019
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்…

வாகன விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலேயே பலி

Posted by - July 17, 2019
மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில்  நேற்று செவ்வாய்கிழமை 16 ஆம் திகதி மாலை  இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு…

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!

Posted by - July 17, 2019
வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. நகரசபை கலாசாரப் பேரவையின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதி, முச்சந்தியிலுள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவரின்…