படகில் பீடி இலைகள் கடத்தல் – 6 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு

Posted by - July 31, 2019
படகில் பீடி இலைகள் கடத்தி சிக்கிய தூத்துக்குடி மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

Posted by - July 31, 2019
முல்லைத்தீவு, குருகண்த மற்றும் கோகிலாய் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 நபர்களை கடற்படையினர் நேற்று (30) கைது செய்தனர்.…

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

Posted by - July 31, 2019
முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொட பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

சர்ச்சையில் சிக்கிய பிரம்மாண்ட லுலு மால்!

Posted by - July 31, 2019
கேரளாவில் பிரம்மாண்டமாக இயங்கி வரும் லுலு எனும் வணிக வளாகம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பகுதியில் பிரபல…

மஹேஷ் சேனாநாயக தெரிவுக்குழு முன்னிலையில்……..

Posted by - July 31, 2019
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக  மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைதியரத்ன இருவரும்…

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கூட்டமைப்பு ஆதரிக்காது ! – சுமந்திரன்

Posted by - July 31, 2019
கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சரவையை அதிகரிக்க…

அரச வங்கிகளை தனியார் மயப்படுத்த இடமளியேன் – மைத்திரி

Posted by - July 31, 2019
அரச வங்கிகளை மேலும் பலப்படுத்த வேண்டுமே ஒழிய அவற்றை ஒருபோதும் தனியார் மயப்படுத்தக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன வலியுறுத்தினார்.…

பாகிஸ்தான் – குவெட்டா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 5 பேர் பலி!

Posted by - July 31, 2019
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஐ.தே.க. செயற்குழு நாளை கூடுகின்றது

Posted by - July 31, 2019
ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பில்  எழுந்துள்ள  சர்ச்சைக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளராக சந்தன கத்திரி ஆரச்சி

Posted by - July 31, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொரளை தேர்தல் தொகுதிக்கான புதிய அமைப்பாளராக சந்தன கத்திரிஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று நண்பகல்…