கேரள கஞ்சாவுடன் இருவர் கைது Posted by நிலையவள் - August 2, 2019 கல்பிட்டிய, குடாவ பிரதேசத்தில் 20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸ் கைது செய்துள்ளனர். அதன்படி, பொலிஸ்…
அலி ரொஷான் மற்றும் 7 பேருக்கு பிணை Posted by நிலையவள் - August 2, 2019 சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் மற்றும் 7 பேருக்கு கொழும்பு…
ஐரோப்பிய ஒன்றிய விசேட குழு கொழும்பு வருகிறது Posted by நிலையவள் - August 2, 2019 பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் இரண்டு பிரதிநிதிகளும் தேர்தல், சட்ட மற்றும் பாதுகாப்பு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று…
முச்சக்கரவண்டி தீயில் எரிந்து நாசம் ! Posted by நிலையவள் - August 2, 2019 வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப் பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை –…
கும்மியடிபெண்னே கும்மியடி கும்மியடிபெண்னே கும்மியடி Posted by சமர்வீரன் - August 1, 2019 கும்மியடி பெண்னே கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி வந்தோரைத் துதி பாடுங்கடி நெஞ்சை வென்றாரை இங்கு போற்றுங்கடி தேன்தமிழ் தேசியம்…
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னணியை மறைக்க அரசாங்கம் முயற்சி – தாரக பாலசூரிய Posted by நிலையவள் - August 1, 2019 முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தச்சட்டம் நிறைவேற்றம், புர்கா ஆடைக்கு நிரந்தர தடை ஆகியவற்றை நிறைவேற்றி அரசாங்கம் ஏப்ரல் 21 தின…
எதிர்கால அரசியலுக்காக சிலர் என் மீது பழி சுமத்தி பேசுகிறார்கள்-ரிசாட் Posted by நிலையவள் - August 1, 2019 நான் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்ட பின்னரும் எதிர்கால அரசியலுக்காக சிலர் என் மீது பழி சுமத்தி பேசுகிறார்கள். ஆனால் எத்தகைய…
ஐ.தே.க செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவில்லை-நிரோஷன் பெரேரா Posted by நிலையவள் - August 1, 2019 ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கூடியிருந்த போதிலும், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை…
கிளிநொச்சி இரட்டைப் படுகொலை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்! Posted by நிலையவள் - August 1, 2019 கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை 7 நாட்கள் விளக்கமறியலில்…
பிரசன்ன ரணதுங்க உட்பட மூவர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு Posted by நிலையவள் - August 1, 2019 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உட்பட மூவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை செப்டம்பர் 17 ஆம் திகதிவரை…