மிஹிந்தலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

Posted by - August 3, 2019
மிஹிந்தலை – குருந்தல்கமை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் அவரது வீட்டிற்கு அருகில் வீடு…

தண்டவாள பராமரிப்பு பணிக்காக பாசஞ்சர் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்!

Posted by - August 3, 2019
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருவதால், வருகிற 31-ந் தேதி வரை பாசஞ்சர்…

இலங்கை பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் மாலைத்தீவில்!

Posted by - August 3, 2019
இலங்கைக்கான மாலைத்தீவு தூதுவர் ஒமர் அப்துல் றஸ்ஸாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும்…

இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 ஆட்சேர்ப்புக்கு போட்டிப்பரீட்சை!

Posted by - August 3, 2019
இலங்கை கணக்காளர் சேவையின் தரம் 3 இற்கு 146 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைக்கு…

மலேசியா-சீனா உறவில் பாலமாக விளங்கும் ‘யீயீ’ பாண்டா

Posted by - August 3, 2019
மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பாலமாக ‘யீயீ’ எனும் பாண்டா தற்போது செயல்படுகிறது.மலேசியா மற்றும் சீனா ஆகிய இரு…

220 காதல் தோல்விகளால் விரக்தி- நாயை திருமணம் செய்த மாடல் அழகி!

Posted by - August 3, 2019
220 ஆண்களை காதலித்தும் எந்த காதலும் வெற்றி அடையாத விரக்தியில் மாடல் அழகி ஒருவர் நாயை திருமணம் செய்த சம்பவம்…

அசாமில் கனமழை – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரிப்பு

Posted by - August 3, 2019
அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக் குழுவினர்…

மளிகை கடைக்காரருக்கு கடிதம் எழுதி அதிர்ச்சி கொடுத்த கொள்ளையன்

Posted by - August 3, 2019
உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா? என்று மளிகை கடைக்காரருக்கு கொள்ளையன் கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி…

ஏமனில் அல்கொய்தா பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – ராணுவ வீரர்கள் 19 பேர் பலி

Posted by - August 3, 2019
ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ முகாமை குறிவைத்து அல் கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.