திமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி – கதிர் ஆனந்த் Posted by தென்னவள் - August 9, 2019 வேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர் ஆனந்த், இந்த வெற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி…
சோபா, எக்ஸா ஒப்பந்தத்தை ஆழமாக ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும் – மஹிந்த Posted by நிலையவள் - August 9, 2019 சோபா மற்றும் எக்ஸா ஒப்பந்தங்களால் நாட்டின் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளதனால் அரசாங்கம் யாருடைய தனிப்பட்ட தேவைக்காக இதனை…
நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் பாதை- இந்தியாவில் எங்கே தெரியுமா? Posted by தென்னவள் - August 9, 2019 இந்தியாவில் முதன் முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் பாதை விரைவில் இயக்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி…
குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இடமாற்றம்! Posted by நிலையவள் - August 9, 2019 குருணாகல் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீத்சிறி ஜயலத்தை புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு மாற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மஹிந்தவுடன் சந்திப்பு Posted by நிலையவள் - August 9, 2019 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பு…
வேட்பாளரை அறிவித்த பின்னரே கூட்டணியை உருவாக்க வேண்டும் – சஜித் Posted by நிலையவள் - August 9, 2019 ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியை உருவாக்க வேண்டும் என அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான…
வைத்தியர் ஷாபியின் வழக்கு டிசம்பர் வரை ஒத்திவைப்பு Posted by நிலையவள் - August 9, 2019 குருணாகல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க குருணாகல் நீதவான்…
குருணாகல் நகரபை தலைவருக்கு விளக்கமறியல் Posted by நிலையவள் - August 9, 2019 குருநாகல் நகரபை தலைவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் மேல் நீதிமன்ற…
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது! Posted by நிலையவள் - August 9, 2019 களனி புகையிரத நிலையத்திற்கு அருகில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட குற்றப்பிரிவினர்…
கோப் குழு நடவடிக்கைக்கு ஊடக அனுமதி வழங்கியுள்ளமை ஆரோக்கியமானதாக அமையும் – கரு ஜெயசூரிய Posted by நிலையவள் - August 9, 2019 ஈஸ்டர் தாக்குதல் குறித்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எவ்வாறு மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதோ அதேபோல் கோப்…