நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி

Posted by - August 9, 2019
நேபாள நாட்டில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் அவர்களை…

புனித ஹஜ் யாத்திரை தொடங்கியது – மெக்கா நகரில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் திரண்டனர்

Posted by - August 9, 2019
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் புனித யாத்திரை இன்று தொடங்கியது. இதற்காக உலகம் முழுவதிலும்

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும்- நாகசாகி மேயர்

Posted by - August 9, 2019
அணு ஆயுதங்களை சர்வதேச அளவில் தடை செய்யும் ஒப்பந்தத்தில் ஜப்பான் கையெழுத்திட வேண்டும் என நாகசாகி மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிலிப்பைன்சில் ராணுவம்- புரட்சிப்படை மோதல்: 4 பேர் பலி

Posted by - August 9, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டில் இடதுசாரி கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் ஒரு ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியாகினர்.

உலக பெண்களுக்காக போராடியவர் சுஷ்மா சுவராஜ்- டிரம்ப் மகள் இரங்கல்

Posted by - August 9, 2019
பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மூத்த ஆலோசகரும், மகளுமான இவாங்கா டிரம்ப்…

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

Posted by - August 9, 2019
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 8 ஆயிரம்…

எனது வெற்றிக்குச் சிறுபான்மையினரின் வாக்குகளும் அவசியம் – கோட்டாபய

Posted by - August 9, 2019
எனது வெற்றிக்குச் சிறுபான்மையினரின் வாக்குகள் அவசியம் இல்லை என்று தான் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்பு…

கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி – முக ஸ்டாலின்

Posted by - August 9, 2019
வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதி மக்களுக்கு நன்றி- மு.க.ஸ்டாலின்

Posted by - August 9, 2019
வேலூர் கோட்டையை தி.மு.க. வசமாக்கிய வாக்காளர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.கடந்த 5-ம் தேதி வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில்…

மரண தண்டனைக்கு எதிரான சட்டமூலத்துக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி!

Posted by - August 9, 2019
மரண  தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிராக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி…