கூட்டணி தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்கிழமை இறுதித்தீர்மானம்

Posted by - August 10, 2019
எதிர்வரும் செவ்வாய்கிழமையாகும் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி இறுதித்தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளதாக அமைச்சர்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மகளுக்கு ஆகஸ்ட் 21 வரை விசாரணை காவல்

Posted by - August 10, 2019
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் மகள் மரியம் நவாசை ஆகஸ்ட் 21-ம்…

விபரீதத்தில் முடிந்த வினோத ஆசை – பெண்ணின் முகத்தை கடித்து குதறிய ஆக்டோபஸ்

Posted by - August 10, 2019
ஆக்டோபசை தனது முகத்தின் மீது படரவிட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த பெண்ணின் முகத்தை ஆக்டோபஸ் கடித்து

கம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே சிக்கிய வாலிபர் 4 நாட்களுக்கு பின் மீட்பு

Posted by - August 10, 2019
கம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே 4 நாட்களாக சிக்கி தவித்த வாலிபர் 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கவனத்தை ஈர்க்க விமான நிலையத்தில் திரண்ட ஹாங்காங் போராட்டக்காரர்கள்

Posted by - August 10, 2019
சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக ஹாங்காங் போராட்டக்காரர்கள் விமான நிலையத்தில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு 3 நாட்கள்…

கடலூர் அருகே கல்லூரி மாணவர் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Posted by - August 10, 2019
டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி

நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் – தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - August 10, 2019
கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குங்கள் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தி.மு.க. தலைவரும்,…

புதிய அரசமைப்பின் கனவும் அரசியல் தீர்வில் கபடமும்!

Posted by - August 9, 2019
2015ஆம் ஆண்டு, ஆட்சிமாற்றம் உருவாக்கிய மிகப்பெரிய நம்பிக்கைகளில் ஒன்று, தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசமைப்பு ஆகும்.   

கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் விரக்தி – சேதமான வீட்டை நினைவு இல்லமாக மாற்றிய விவசாயி

Posted by - August 9, 2019
முத்துப்பேட்டையில் கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் ஒரு விவசாயி தனது சேதமடைந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றி நூதன