எனது கௌரவத்தை பாதீக்கும் வகையில் வெளியிட்ட செய்திக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளேன்

Posted by - August 14, 2019
வவுனியா பாவக்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கரும்பு செய்கை மேற்கொள்ள வடமாகாண சபை இயங்கிய நிலையில் இருந்த போது…

காலையில் எதிரணியை பழித்து விட்டு, இரவில் அவர்களுடன் நட்புறவு – பொன்சேகா

Posted by - August 14, 2019
காலையில் எதிரணியினரை பழித்து விட்டு இரவில் அவர்களை சந்தித்து நட்புறவாடினால் ஒருபோதும்  கட்சி என்ற ரீதியில் வெற்றிப் பெற முடியாது…

களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்!

Posted by - August 14, 2019
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதனால் அதனை அண்டிய பகுதியில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு…

சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் நினைவு நிகழ்வு.

Posted by - August 14, 2019
2006 ஆம் ஆண்டு இன்றைய நாளில் செஞ்சோலை வளாகம் மீது சிறிலங்கா விமானப்படை கிபீர் விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில்…

மேல் மாகாணத்தில் ஆயிரம் ஆசிரியர் வெற்றிடம் ; கல்வித் திணைக்களம் தெரிவிப்பு

Posted by - August 14, 2019
மேல் மாகாணத்தில் ஆயிரம்  ஆசிரியர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாக, மேல் மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராணுவ சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

Posted by - August 14, 2019
கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று…

காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு – உறவுகள்

Posted by - August 14, 2019
காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக தீர்வினை வழங்குவோம் என வாக்குறுதி அளிப்பவர்களுக்கே எமது வாக்கு என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர். தொடர்…

வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள் ; படங்கள் இணைப்பு

Posted by - August 14, 2019
வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால் அதனை பார்க்க மக்கள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று இன்றையதினம் காலை…

விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டம் விட தடை!

Posted by - August 14, 2019
நாட்டிலுள்ள சர்வதேச மற்றும் உள்ளக விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில், பட்டங்களை பறக்கவிட தடை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களை அண்மித்த…