ரணிலின் கைகளில், கோட்டாவின் வெற்றி-தோல்வி!

Posted by - August 14, 2019
எதிர்பார்க்கப்பட்டது போல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நந்தசேன கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார்.  

செஞ்சோலை நினைவுத்தூபி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Posted by - August 14, 2019
பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும், செஞ்சோலை நினைவுத்தூபி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு, இன்றைய நாளில், இலங்கை விமானப்படை…

செஞ்சோலையில் உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் அஞ்சலி

Posted by - August 14, 2019
செஞ்சோலை படுகொலையின் 13ஆவது ஆண்டு நினைவு தினம் தமிழர் பிரதேசங்களில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் உயிரிழந்த உறவுகளின்…

ரணில் சஜித் முக்கிய சந்திப்பு

Posted by - August 14, 2019
ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் குழப்பநிலை நிலவுகின்ற சூழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும்…

பொருளாதார மத்திய நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு-ரணில்

Posted by - August 14, 2019
இந்து சமூத்திரத்தின் போட்டி மிகு பொருளாதார மத்திய நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் ரணில்…

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்காது-நாகாகந்த

Posted by - August 14, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு எந்தவித அதிகாரங்களும் கிடைக்கபோவது இல்லை எனவும் வெறுமனே அவர் பெயரளவில் ஜனாதிபதியாக…

காணாமல் போன உறவுகளை துரத்தி துரத்தி படம் பிடித்த புலனாய்வாளர்

Posted by - August 14, 2019
வவுனியாவில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொண்ட போராட்டத்தினையும் அதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும்…

கட்சியில் பெரும்பான்மை ஆதரவு உள்ளவரே ஜனாதிபதி வேட்பாளர் – கபீர் ஹாசீம்

Posted by - August 14, 2019
வெகு விரைவில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பார். இப்போதே கட்சியின் அதிக பெரும்பான்மை…

பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாம் ஒரு தீர்மானத்தை எட்ட வேண்டும்-அமரவீர

Posted by - August 14, 2019
ஒரே அணியினர் இரு வரு கட்சிகளாக பிளவுபட்டு ஒருவரை ஒருவர் விமர்சித்து அரசியல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில்…

சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர் தூவி வணங்குவோம் வாரீர்…

Posted by - August 14, 2019
சிறிலங்கா விமானப்படையால் செஞ்சோலை வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கு ஸ்ருட்காட் நகர மத்தியில் மலர் தூவி வணங்குவோம் வாரீர்…