டெங்கு நோய் பாதிப்பில் இருந்து தமிழக மக்களை முழுமையாக காப்பாற்றியவர் முதல்வர்

Posted by - August 2, 2016
தமிழ்நாட்டு மக்களை டெங்கு தொற்று நோய் பாதிப்பிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக காப்பாற்றியுள்ளார் என சட்டசபையில் மக்கள் நல்வாழ்வு மற்றும்…

ஜெயலலிதா தன்னை அறைந்ததாக மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா!

Posted by - August 2, 2016
திமுக எம்.பி.,யுடனான சர்ச்சை சம்பவத்திற்குப்பின் நடந்த விசாரணையின்போது அதிமுக கட்சித்தலைவர் ஜெயலலிதா தன்னை அறைந்ததாக மாநிலங்களவையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா…

காணாமல் போனோருக்கான பணியகம் ஏற்றதல்ல – தயான் ஜெயதிலக

Posted by - August 2, 2016
காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள மாதிரி வரைவு சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல என்று,…

பாத யாத்திரை பாரிய தோல்வியடைந்துள்ளது – சந்திரிக்கா

Posted by - August 2, 2016
கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரை பாரிய தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.வியங்கொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு…

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் கண்காணிப்புக் கமரா

Posted by - August 2, 2016
யாழ்ப்பாண மாவட்டம், வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் எதிர்வரும் 8ஆம் திகதி கோயிலின் மகோற்சவம் நடைபெறவுள்ளதால், அங்கு வருகைதரும்…

உலகில் சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட கதியே மைத்திரி,றணிலுக்கும் – மஹிந்த

Posted by - August 2, 2016
சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட கதியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ…

வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கர் காணி இராணுவத்தால் அபகரிக்கப்படுகின்றது

Posted by - August 2, 2016
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவை…

வெல்லாவெளி முக்கொலையின் சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடடிப்பு

Posted by - August 2, 2016
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை…

ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - August 2, 2016
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த…

தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் நியாயமான தீர்வினைப்பெற்றுக்கொள்ள இடமளிக்ககூடாது ?

Posted by - August 2, 2016
தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் நியாயமான தீர்வினைப்பெற்றுக்கொள்ள இடமளிக்ககூடாது என்பதில் கூட்டு எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்…