இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம்

Posted by - August 3, 2016
இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெறும் உலக முஸ்லிம் பொருளாதார…

இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவில் சிறை தண்டனை?

Posted by - August 3, 2016
இலங்கைத் தமிழர் ஒருவர் கனடாவில் சிறை தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிங்கநாதன் மகேந்திரராஜா என்ற அவருக்கு எதிராக 10…

பஸ் கட்டணம் அதிகமாக அறவிடப்பட்டால் உரிய நடவடிக்கை

Posted by - August 3, 2016
புதிய பஸ் கட்டண திருத்தத்திற்கு அதிகமான பஸ் கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து…

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள்

Posted by - August 3, 2016
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் அலுவலகத்தின்…

மஹிந்த ராஜபக்சவை தூக்கிலிடுங்கள்- பூநகரியில் மக்கள்

Posted by - August 3, 2016
தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என பூநகரி…

வட்டுவாகல் காணி சுவீகரிப்பு பொது மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

Posted by - August 3, 2016
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617.331 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு,…

விமானப் படை சிப்பாயின் சடலம் மீட்பு

Posted by - August 3, 2016
பொல்கொடை ஆற்றில் மிதந்த நிலையில், விமானப் படை சிப்பாயின் சடலமொன்று பாணந்துறை பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை இந்த சடலம்…

காணாமல்போனோர் பணியகத்தால் குழம்பும் இலங்கை

Posted by - August 3, 2016
காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள மாதிரி வரைவு சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல என்று,…

மகிந்த ராஜபக்ஷ தென்கொரியா பயணமாகிறார்

Posted by - August 3, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ இந்த வாரம் தென்கொரியா பயணமாகவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மகிந்த ராஜபக்ஷவுடன்…

உலகில் தற்கொலை அதிகமுள்ள 5 நாடுகளில் இலங்கையும்

Posted by - August 3, 2016
உலகில் அதிகமாக தற்கொலை இடம்பெறும் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக களனி பல்­க­லைக்கழ­கத்தின் வெகு­சனத் தொடர்புத்­துறை பேரா­சி­ரியர் கலாநிதி…