தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பொறுப்புடன் செயலாற்றும் – பிரதமர்

Posted by - August 11, 2016
தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பொறுப்புடன் செயலாற்றுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற உலக…

இந்தியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Posted by - August 11, 2016
இந்தியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை – இந்திய பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு…

இலங்கையுடனான ராஜதந்திர உறவுகள் கடுமையான காலத்தை கடந்து வந்துள்ளன – சீனா

Posted by - August 11, 2016
இலங்கையுடனான ராஜதந்திர உறவுகள் கடுமையான காலத்தை கடந்து மீண்டு வந்திருப்பதாக சீனாவின் இலங்கைக்கான தூதுவர் ஈ சியாங்லியாங் தெரிவித்துள்ளார்.சபாநாயர் கரு…

இலங்கையில் யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டாலும், கடந்த காலங்களில் சமாதானம் தோல்வி – சந்திரிக்கா

Posted by - August 11, 2016
இலங்கையில் யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டாலும், கடந்த காலங்களில் சமாதானம் தோல்வி அடைந்திருந்தாதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில்…

இலங்கையில் தங்கியுள்ள நோர்வே பிரதமர் நாளை முதல் அரச நிகழ்வுகளில் பங்கேற்கிறார்

Posted by - August 11, 2016
தற்போது இலங்கையின் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள நோர்வேயின் பிரதமர், நாளையும் நாளைமறுதினமும் இலங்கையின் அரச நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இதன்படி அவர்…

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது

Posted by - August 11, 2016
அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஐக்கிய நாடுகள்எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது. எனினும், வடக்கு…

சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில்

Posted by - August 11, 2016
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து…

சிறிலங்காவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் – அமெரிக்கா

Posted by - August 11, 2016
சிறிலங்காவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும், எல்லா மக்களினதும் மத சுதந்திரத்தைப்…

இறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள் எதிர்ப்பு

Posted by - August 11, 2016
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கடல்தறை அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இறால் பண்னை அமைக்கும் முயற்சிக்கு வாகரை மீனவ சங்கங்கள் மீண்டும்…