ஜரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்குக்கு மேலம் மூவாயிரம் வீடுகள்

Posted by - August 17, 2016
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மக்களின் வீட்டுத்தேவைகளை பூா்த்தி செய்யும் பொருட்டு மேலும் மூவாயிரம் வீடுகளை வழங்க ஜரோப்பிய ஒன்றியம்…

எதிர்கட்சி தலைவரின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பான்சான் போராட்டம் தற்காலிகமாக  இடைநிறுத்தம் 

Posted by - August 17, 2016
இராணுவத்தினரின்  வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்க் கோரி  கடந்த சனிக்கிழமையில் இருந்து காணி உரிமையாளர்கள் ஐந்து நாட்களாக இரவு பகலாக பல சிரமங்கள்…

யுத்தம் நிறைவடைந்தாலும் அந்த மனோ நிலையிலிருந்து மக்கள் மீளவில்லை – ஹிஸ்புல்லா

Posted by - August 17, 2016
யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் யுத்த மனோ நிலையில் இருந்து அதிகமானவர்கள் இன்னும் மீளவில்லை என…

இளைஞன் சடலமாக மீட்பு

Posted by - August 17, 2016
கொள்ளுபிட்டி – கரையோர பகுதியை அண்மித்த பிரதேச்தில் இளைஞர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த உடலம் மீட்கப்பட்டதாக…

தேசிய காவற்துறை ஆணைக்குழு – நியமிக்கப்பட்டவருக்கு இன்று பதவி வழங்கப்படவில்லை

Posted by - August 17, 2016
தேசிய காவற்துறை ஆணைக்குழுவினால் காவற்துறை விசேட நடவடிக்கைகளுக்கான செயலணியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர்…

மலேசியக் கப்பல் கடத்தல்

Posted by - August 17, 2016
மலேசியாவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. இந்தகப்பல் தற்போது இந்தோனேசியாவின் பட்டம் தீவுக்கு கொண் செல்லப்பட்டுள்ளதாக மலேசியாவின் கடல்சார்…

சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் – மஹிந்த ஆதரவாளர்கள் நீக்கம்

Posted by - August 17, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிதாக 40 அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி தொகுதி அமைப்பாளர்கள்…

போதைப் பொருள் கடத்தல் – இலங்கையர், தமிழகத்தில் கைது

Posted by - August 17, 2016
ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகம் ராமநாதம்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். த…

இலங்கையில் எயிட்ஸ் அதிகரிப்பு

Posted by - August 17, 2016
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாலியல் நோய் தடுப்பு பிரிவு இதனைத்…

அகதிகளை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படல்

Posted by - August 17, 2016
அகதிகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அவுஸ்திரேலியாவும், இலங்கையும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் பீற்றர்…