அமெரிக்க இந்திய ஒப்பந்தம் குறித்து சீனா கவலையடைய தேவையில்லை – அமெரிக்கா

Posted by - August 31, 2016
இந்திய அமெரிக்காவிற்கு இடையேயான இராணுவ தளபாடங்கள் பகிர்வு ஒப்பந்தத்தால் சீனா அச்சம் அடையத் வேண்டியதில்லை என அமெரிக்க வெளியுறவு பேச்சாளர்…

வேலை வாய்ப்புக்கான ஆர்வத்தில் கைதி

Posted by - August 31, 2016
தமது தண்டனைக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், வேலைவாய்ப்பு உறுதி என்ற நம்பிக்கையில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் கணனி இயக்க…

மாநிலம் தழுவிய ரீதியில் முதற்தடவையாக நடாத்திய சுவட்டு மைதான மெய்வல்லுனர்ப் போட்டிகள் 2016 – சுவிஸ்

Posted by - August 31, 2016
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சூரிச் மாநில ஏற்பாட்டில், 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிச் Sportanlage Sihlhölzli என்ற மைதானத்தில்…

ஹிருணிகா பிரேமசந்திர அவசர சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதி

Posted by - August 31, 2016
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை…

அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை அமைக்க ஐநாவின் ஆதரவைக் கோரும் சிறீலங்கா

Posted by - August 31, 2016
சிறீலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐநா. செயலர் பான்கிமூனுடன் சிறீலங்கா அரசாங்கம் பேச்சு…

இனந்தெரியாத குழுவினர் தாக்கியதில் கிளிநொச்சியில் குடும்பஸ்தர் பலி!

Posted by - August 31, 2016
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கில் இனந்தெரியாத ஐவர் கொண்ட குழுவொன்றினால் கடந்த 22ஆம் திகதி தாக்குதலுக்குட்பட்ட குடும்பஸ்தர் யாழ்ப்பாண போதனா…

ஈபிடிபி உறுப்பினர்களை ஈபிடிபி உறுப்பினர் ராமமூர்த்தியே வெட்டிக்கொன்றார்

Posted by - August 31, 2016
ஊர்காவற்றுறை சுருவிலில், ஈபிடிபியில் இருந்து தப்பிச் சென்று விடுதலைப்புலிகளுடன் இணைய முயன்ற 6 உறுப்பினர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அவர்களை…

இராயப்பு யோசப் ஆண்டகை பற்றிய நூல் நாளை வெளியிடப்படவுள்ளது!

Posted by - August 31, 2016
ஓய்வுபெற்ற மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை பற்றிய ‘எ லிவ்விங் கீறோ’ என்ற ஆங்கில நூல் நாளை (வியாழக்கிழமை)…

இன்று பிற்பகல் கொழும்பு வருகிறார் ஐநா பொதுச் செயலர்!

Posted by - August 31, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க ஐநா செயலர் பான்கிமூன் மூன்றுநாள் பயணமாக இன்று பிற்பகல் கொழும்பை வந்தடையவுள்ளார்.