பிலிப்பைன்ஸ் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு?

Posted by - September 4, 2016
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு என்று அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது.   பிலிப்பைன்ஸ்…

அன்னை தெரசாவுக்கு இன்று புனிதர் பட்டம் வழங்கும் விழா

Posted by - September 4, 2016
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் 13 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு…

முன்னாள் அதிபர் தில்மா பதவி நீக்கம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்-முறையீடு

Posted by - September 4, 2016
பிரேசில் நாட்டின் அதிபராக இருந்தவர் தில்மா ரூசெப் (வயது 68). இவர் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது,…

புதுவையில் ரோந்து பணி போலீசாருக்கு சைக்கிள்

Posted by - September 4, 2016
புதுவையில் குற்றங்களை தடுக்கவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பீட் போலீஸ் திட்டத்தை கவர்னர் கிரண்பேடி கடந்த சில நாட்களுக்கு…

சீனாவில் உள்ள நீளமான கண்ணாடி பாலம் மூடப்பட்டது

Posted by - September 4, 2016
சீனாவில் இரு மலைக்குன்றுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டு, சுற்றுலாவாசிகளின் கவனத்தை கவர்ந்த நீளமான கண்ணாடி பாலம் திடீரென மூடப்பட்டதால் பார்வையாளர்கள் ஏமாற்றம்…

அன்னை தெரசாவுக்கு மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் காணிக்கை

Posted by - September 4, 2016
இன்று புனிதர் பட்டத்தால் சிறப்பிக்கப்படும் அன்னை தெரசாவுக்கு பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அன்னையின்…

இந்தியாவிலிருந்து 452 அகதிகள் தாயகம் திரும்பினர்!

Posted by - September 4, 2016
இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தமிழ் அகதிகள் 452பேர் நாடு திரும்பியுள்ளனர்.இலங்கை இந்திய நாடுகளின் ஆதரவுடனும், ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராயத்தின் ஆதரவுடனும்…

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’

Posted by - September 4, 2016
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நாளை(திங்கட்கிழமை) ஓய்வுபெறப்போகும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ எனும் நூல் நாளை மறுநாள்…

பரவிபாஞ்சான் மக்கள் 5ஆவது நாளாகவும் போராட்டம்

Posted by - September 4, 2016
கிளிநொச்சி மாவட்டம், பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் இராணுவத்தினரால் அபக்கரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி மீண்டும் 5ஆவது நாளாக…

பங்களாதேஷின் ஜமாத்–இ–இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் தூக்கிலிடப்பட்டார்.

Posted by - September 4, 2016
பங்களாதேஷின் பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்–இ–இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டுள்ளார். 63 வயதான அவர்,…