தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை முடிவடைந்தது

Posted by - January 5, 2017
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து விட்டதாக வானிலை ஆய்வுமையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. மேலும், இயல்பான அளவை விட 62…

மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வகுப்பு

Posted by - January 5, 2017
புதிய தொழில்நுட்பத்தில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி வகுப்புகள் சென்னையில் 13-ந் தேதி வரை நடக்கிறது.

சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் கைது செய்யவில்லையே? நீதிபதி

Posted by - January 5, 2017
சேகர்ரெட்டி வழக்கில் வங்கி உயர் அதிகாரிகள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லையே என்று சிறப்பு கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பி…

கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து பிரதிநிதிகள்- பத்மநாதன் சத்தியலிங்கம்

Posted by - January 4, 2017
கனடாவில் இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி சர்வதேச மாநாட்டிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து பிரதிநிதிகள் கலந்து…

நீதிமன்ற கட்டமைப்புக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது-ராஜித சேனாரத்ன

Posted by - January 4, 2017
நீதிமன்ற கட்டமைப்புக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித…

பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை-ராஜ்நாத் சிங்

Posted by - January 4, 2017
பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை என இந்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…

நுவரெலியா கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது

Posted by - January 4, 2017
நுவரெலியா கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்களை, முச்சக்கரவண்டியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை…

நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது- ராஜித சேனாரத்ன

Posted by - January 4, 2017
நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம்- சந்திரசேகரம் (காணொளி)

Posted by - January 4, 2017
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் யாழ்ப்பாண…

மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது-ஜனாதிபதி செயலகம்

Posted by - January 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகயீனமுற்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. சுகயீனமுற்றமையினால் ஜனாதிபதியின்…