இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை Posted by நிலையவள் - December 9, 2025 இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர்…
வாகன ஆவணங்களுக்காக நடமாடும் சேவை Posted by நிலையவள் - December 9, 2025 பேரிடர்களால் சேதமடைந்த அல்லது காணாமற்போன வாகன ஆவணங்களை மீட்டெடுப்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நடமாடும் சேவை 15 ஆம் திகதி…
பாகிஸ்தான் முழுமையாக இலங்கையுடன் நிற்கிறது Posted by நிலையவள் - December 9, 2025 பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தனது அரசாங்கத்தின் கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜுனைத் அன்வரை இரண்டு நாள் பயணமாக…
இந்தியாவிலிருந்து மற்றுமொரு விமானம் வந்திறங்கியது Posted by நிலையவள் - December 9, 2025 இந்தியாவில் இருந்து பேரிடர் நிவாரண உதவிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம், செவ்வாய்க்கிழமை (09) அன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை…
பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை Posted by நிலையவள் - December 9, 2025 பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன்…
மர்மமான முறையில் ஒருவர்உயிரிழப்பு! Posted by தென்னவள் - December 9, 2025 வெலிவேரிய – வேபட வடக்கு பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) காலை இந்த சம்பவம்…
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை Posted by தென்னவள் - December 9, 2025 பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது.
வெள்ள நிவாரணப் பணிகளில் அரசியல் தலையீடு இல்லை!அருண் ஹேமச்சந்திரா Posted by தென்னவள் - December 9, 2025 பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் காண்பதில் அரசியல் தலையீடு ஏதும் இருக்காது என உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை…
மீண்டும் கூடவுள்ள தேசிய பேரிடர் குழு Posted by தென்னவள் - December 9, 2025 ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான பேரிடர் முகாமைத்துவ குழு நாளை(10) இரண்டாவது நாளாகவும் கூடவுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப்பரீட்சை, சாதாரண தரப்பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு Posted by தென்னவள் - December 9, 2025 சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல்…