கேரள கஞ்சா மீட்பு

Posted by - July 24, 2016
ஹொரணை காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடவத்தை மற்றும் பெல்லபிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோனை நடவடிக்கையின் போது ஒரு தொகை கேரள கஞ்சா…

முத்துராஜவெல எண்ணைக்குழாயில் வெடிப்பு

Posted by - July 24, 2016
முத்துராஜவெல எண்ணை களஞ்சிய சாலைத் தொகுதிக்கு கடல் வழியே விநியோம் மேற்கொள்ளும் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக, அந்த எண்ணை…

குழந்தை உட்பட்ட மூவர் கொலை – மட்டகளப்பு பகுதியில் சம்பவம்

Posted by - July 24, 2016
மட்டக்களப்பு வெல்லாவெளி – காக்காச்சிவட்டை பகுதியில் ஒரே குடும்பவத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று…

இந்தியா கண்டனம்

Posted by - July 24, 2016
இந்திய அரசாங்கத்துக்கு எதிராக பாகிஸ்தானியர்கள், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தியமையை இந்திய கண்டித்துள்ளது இது…

வடக்கின் மீள்குடியேற்ற செயலணியின் இணைத்தலைவராக அமைச்சர் ரிசாத்

Posted by - July 24, 2016
வடக்கின் மீள்குடியேற்ற செயலணிக்கு நான்கு இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த செயலணிக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு…

ஹக்கீமின் மீது அதிருப்தி – விரைவில் புதிய கட்சி அமைச்சர் சேகு இஸ்ஸதீன்

Posted by - July 24, 2016
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள தாம் விரைவில் புதிய கட்சி ஒன்றை பதிவுசெய்ய எதிர்ப்பார்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர்…

வஸிம் தாஜுதீன் கொலை – குடும்பத்தினர் எச்சரிக்கை

Posted by - July 24, 2016
ரக்பி வீரர் வஸிம் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் மறைப்படுமானால் அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாக தாஜதீனின் குடும்பத்தினர்…

மஹிந்த தொடாபில் 58 குற்றச்சாட்டுக்கள் விசாரணையில்

Posted by - July 24, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள 58 குற்றச்சாட்டுக்கள் குறித்து நிதிமோசடி பிரிவினர் விசாரணைகளை…

நிதிமோசடி குறித்து விசாரிக்கும் தரப்பினருக்கு நெருக்கடி

Posted by - July 24, 2016
இலங்கையின் உயர் தரப்பினர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிதிமோசடி காவல்துறை பிரிவினர், 62 விசாரணைகள் தொடர்பில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.…

வடக்கில் அதிகரிக்கும் கள்ளச்சாரய உற்பத்தி

Posted by - July 24, 2016
கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் சட்டவிரோதமாக  மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டது. நேற்று காலை தர்மபுரம் காவல்துறையினருக்கு…