வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது Posted by தென்னவள் - March 20, 2017 அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல் தலீபான் தளபதிகள் 2 பேர் பலி Posted by தென்னவள் - March 20, 2017 ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்தக் காரில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.
அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு விருது Posted by தென்னவள் - March 20, 2017 இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானியான அன்சுமலி ஸ்ரீவஸ்தவாக்கு கம்ப்யூட்டர் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கேரியர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
தென் கொரியா: ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபருக்கு ஆதரவாக பேரணி Posted by தென்னவள் - March 20, 2017 தென் கொரியாவில் ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹே-க்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள்…
சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம் Posted by தென்னவள் - March 20, 2017 சோழவரம், பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் புழல் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.
சட்டசபையில் இன்று பட்ஜெட் பொது விவாதம் தொடக்கம் Posted by தென்னவள் - March 20, 2017 சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) பட்ஜெட் பொது விவாதம் தொடங்குகிறது. இந்த கூட்டம் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது: மு.க.ஸ்டாலின் Posted by தென்னவள் - March 20, 2017 மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் ஆட்சி அமைப்போம் என்றும், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது என்றும் முதல்-அமைச்சர்…
மக்கள் கொடுத்த ஆதரவையெல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார் Posted by தென்னவள் - March 20, 2017 மக்கள் கொடுத்த ஆதரவை எல்லாம் தீபா அலட்சியப்படுத்தி வருகிறார் என முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இரட்டை இலை எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது: கே.பாண்டியராஜன் Posted by தென்னவள் - March 20, 2017 இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது என்று கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட கப்பலில் உள்ள அனைத்து உபகரணங்களும் பொசாசோ துறைமுகத்திற்கு Posted by கவிரதன் - March 20, 2017 சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆரிஸ் 13 கப்பலில் உள்ள எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சோமாலிய பொசாசோ…