கீத் நொயாரை கடத்திய வெள்ளை வேன் மூலமே லசந்தவின் கொலையும் இடம்பெற்றிருக்கலாம் Posted by தென்னவள் - March 29, 2017 ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன் மூலமே லசந்தவின் கொலையும் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
திஸ்ஸ அத்தனாயக்கவின் மனு ஏப்ரல் 03ம் திகதிக்கு Posted by தென்னவள் - March 29, 2017 ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க வௌிநாடு செல்வதற்கு அனுமதி கேட்டிருந்த வழக்கை ஏப்ரல் மாதம் 03ம்…
கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை Posted by தென்னவள் - March 29, 2017 2008ம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு விஷேட…
14 பில்லியன் டொலர் பங்குகளை மீளபெற முடியாத நிலை Posted by தென்னவள் - March 29, 2017 ஐரோப்பிய ஒன்றித்தினால் ஜேர்மன் நாட்டு பங்கு சந்தையில் உள்ள 14 பில்லியன் டொலர் பெறுமதியான லண்டன் பங்குகள் மீள பெற்றுக்கொள்ளும்…
ஒரே நாட்டிற்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டுமாம்! Posted by தென்னவள் - March 29, 2017 நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
உறக்கமின்றித் தவிக்கும் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது? Posted by தென்னவள் - March 29, 2017 முச்சக்கர வண்டி மாத்திரமே செல்லக்கூடிய அந்த, மணல் பாதை புத்தம்புரி ஆற்றுப்பகுதியிலுள்ள மணல்சேனை கிராமத்தை நோக்கி செல்கின்றது. பாதையில் ஒரு…
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளை Posted by தென்னவள் - March 29, 2017 ஜெர்மனி அருங்காட்சியகத்தில் 100 கிலோ எடையுள்ள தங்க நாணயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஹிந்தவை காட்டிலும் சிராந்திக்கு அதிக பாதுகாவலர்கள் இருந்தனர்! Posted by தென்னவள் - March 29, 2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது ஆட்சிக்காலத்தில் பாரிய தொகை அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள…
விமலின் உண்ணாவிரதம் : மருத்துவ சிபாரிசுக்காக காத்திருக்கும் சிறைச்சாலை நிர்வாகம் Posted by தென்னவள் - March 29, 2017 தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்றஉறுப்பினருமான விமல் வீரவங்சவின் உண்ணாவிரதம் இன்றுடன் எட்டு நாட்களைத் தாண்டியுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் சமூக வலைத்தள பிரிவு, அவரின் மகன் தஹாம் சிறிசேனவின் கீழ் Posted by தென்னவள் - March 29, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சமூக வலைத்தள பிரிவு, அவரின் மகன் தஹாம் சிறிசேனவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.