சிறுவர் மரணத்தை ஏற்படுத்துபவரிகளிடம் இருந்து நட்டஈட்டை அறவிட தீர்மானம்

Posted by - March 30, 2017
சிறுவர் மரணத்தை ஏற்படுத்துபவரிகளிடமிருந்து நட்டஈட்டை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒருவரின் கவனயீனத்தினால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோர்களின் உளவியல் ரீதியான…

கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் – அமைச்சரவை உப குழு நியமிக்க நடவடிக்கை

Posted by - March 30, 2017
கடந்த ஆட்சியின்போது பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.…

யாழ். மாவட்டத்திற்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிப்பு

Posted by - March 30, 2017
அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல்கள் செயலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமை 9…

அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து குரல் கொடுப்போம்.

Posted by - March 29, 2017
“சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள்…

மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு

Posted by - March 29, 2017
அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். வெள்ளை மாளிகை…

மாகாண சபைகளின் அதிகார அதிகரிப்பு – வடக்கு தெற்கு யோசனைகள் ஆராய்வு – பிரதமர் தெரிவிப்பு

Posted by - March 29, 2017
மாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் வடக்கு மற்றும் தெற்கில் இருந்து கிடைக்கும் யோசனைகள் ஆராயப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ…

நைஜீரிய பிரஜைகள் கைது

Posted by - March 29, 2017
வீசா காலம் நிறைவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்த 4 நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு திணைக்களத்தின் கண்காணிப்பு புலனாய்வு…

விமல் வீரவன்சவுக்கு மருத்துவ பரிசோதனை

Posted by - March 29, 2017
சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட உணவு தவிர்ப்பில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மருத்துவ பரிசோதனைக்கு…

ஷெரபோவாவின் தடைக்காலம் நிறைவு

Posted by - March 29, 2017
ஐந்து முறை க்ராண்ட்ஸ்லேம் பட்டம் வென்ற ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மெரியா ஷெரபோவாவின் தடைக்காலம் நிறைவடைந்துள்ளது. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை…

இங்கிலாந்தில் விபத்து – இலங்கை கர்ப்பிணிப் பெண் படுகாயம்

Posted by - March 29, 2017
இங்கிலாந்து – எசெக்ஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கை கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த பகுதியில் உள்ள…