புதிய அரசியல் மாற்றத்திற்கு அணிதிரளும் மக்கள்சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார்

Posted by - April 14, 2017
தமிழ் மக்கள் தற்போது வெறுமைக்குள்ளும் விரக்தியிலும் வாழ்கின்றனர், நம்பிக்கையோடு தெரிவ செய்தஅரசியல் தரப்புகள் எதனையும் செய்யாத நிலையில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத்…

கிளிநொச்சியில் சோபை இழந்தது சித்திரை புதுவருடம்

Posted by - April 14, 2017
கிளிநொச்சியில் கடந்த சில ஆண்டுகளை விட இவ்வருடம் சித்திரை புதுவருடம் சோபை இழந்து காணப்படுவதாக வர்த்தகர்களும் பொது மக்களும் தெரிவிக்கினறனர்…

நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை

Posted by - April 14, 2017
அவுஸ்திரேலியாவின் நிர்வாகத்தில் உள்ள நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் வசிக்கும் ஈழ அகதிகளது நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின்…

முச்சக்கரவண்டி விபத்து

Posted by - April 14, 2017
நுவரெலியாவிலிருந்து பத்தனை பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்ற முச்சக்கரவண்டிஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில்…

ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்

Posted by - April 14, 2017
ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் அரசு அலுவலகங்கள்:வீணாகும் மக்கள் வரிப் பணம்

Posted by - April 14, 2017
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான பல்வேறு காலி இடங்கள் இருக்கின்றன.…

மேலும் 250 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

Posted by - April 14, 2017
சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மேலும் 250 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் திட்ட பணிகளுக்கு கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு

Posted by - April 14, 2017
குடிநீர் திட்ட பணிகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

தமிழ் புத்தாண்டு – கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து

Posted by - April 14, 2017
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு பாஸ்போர்ட்டில் பெண்கள் பெயரை மாற்ற தேவை இல்லை

Posted by - April 14, 2017
திருமணத்துக்கு பிறகு, பாஸ்போர்ட்டில் பெண்கள் தங்களது பெயரை மாற்ற தேவையில்லை என்று பிரதமர் மோடி அறிவித்தார்.