உதய கம்மன்பிலவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை Posted by தென்னவள் - April 16, 2017 பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான…
வருமானங்கள் கூடிவிட்டன! மனங்கள் சுருங்கிவிட்டன! புங்குடுதீவில் வடக்கு முதல்வர் Posted by தென்னவள் - April 16, 2017 பொறுப்புக்களைத் தட்டிக் கழித்தல் அல்லது அவற்றில் இருந்து ஒதுங்கியிருத்தல் போன்ற சுயநலச் சிந்தனைகள் தலைதூக்கியதன் விளைவே இன்று நாம் அனுபவிக்கின்ற…
அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான இழுபறி நிலைமையே மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிவு Posted by தென்னவள் - April 16, 2017 அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான இழுபறி நிலைமை காரணமாக மீதொட்டுமுல்லை குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் போனதாக…
இலங்கையில் போர்க்குற்றம் குறித்து சர்வதேசம் தலையிட முடியாதாம் Posted by தென்னவள் - April 16, 2017 இலங்கையில் நிலங்களை இழந்த தமிழ் மக்களுக்கு, நிலங்கள் வழங்கப்பட்டு வருகிறது என இலங்கை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாம் பயணம்! Posted by தென்னவள் - April 16, 2017 வியட்நாம் பிரதமர் குயென் ஷுஎன் பூவின் அழைப்பை ஏற்று, ரணில் விக்ரமசிங்க இன்று அந்த நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நீடிப்பதை அனுமதிக்க கூடாது Posted by தென்னவள் - April 16, 2017 சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் சசிகலாவை பதவியில் நீடிப்பதை அனுமதிக்க கூடாது என தேர்தல் கமிஷனிடம்…
நாளை முதல் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வசதி: புகைப்படங்களையும் புதுப்பிக்கலாம் Posted by தென்னவள் - April 16, 2017 நாளை முதல் ஆதார் மையங்களில் ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும்…
தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் தொடங்கியது: நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்- மீனவர்கள் Posted by தென்னவள் - April 16, 2017 மீன்பிடி தடை காலம் தொடங்கியதையொட்டி மீனவர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க…
மத்திய அரசின் விவசாய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை: மத்திய மந்திரி ஜே.பி. நட்டா Posted by தென்னவள் - April 16, 2017 மத்திய அரசின் விவசாய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என தென்சென்னை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய…
பாகிஸ்தானில் மாணவர் படுகொலை: போலீஸ் கஸ்டடியில் 8 மாணவர்கள் Posted by தென்னவள் - April 16, 2017 பாகிஸ்தானில் கடவுளை அவமதித்ததாக கூறி மாணவரை படுகொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 மாணவர்களை போலீஸ் காவலில் வைத்து…