உதய கம்மன்பிலவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை

Posted by - April 16, 2017
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம்  பிணை வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான…

வருமானங்கள் கூடிவிட்டன! மனங்கள் சுருங்கிவிட்டன! புங்குடுதீவில் வடக்கு முதல்வர்

Posted by - April 16, 2017
பொறுப்புக்களைத் தட்டிக் கழித்தல் அல்லது அவற்றில் இருந்து ஒதுங்கியிருத்தல் போன்ற சுயநலச் சிந்தனைகள் தலைதூக்கியதன் விளைவே இன்று நாம் அனுபவிக்கின்ற…

அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான இழுபறி நிலைமையே மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிவு

Posted by - April 16, 2017
அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான இழுபறி நிலைமை காரணமாக மீதொட்டுமுல்லை குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் போனதாக…

இலங்கையில் போர்க்குற்றம் குறித்து சர்வதேசம் தலையிட முடியாதாம்

Posted by - April 16, 2017
இலங்கையில் நிலங்களை இழந்த தமிழ் மக்களுக்கு, நிலங்கள் வழங்கப்பட்டு வருகிறது என இலங்கை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாம் பயணம்!

Posted by - April 16, 2017
வியட்நாம் பிரதமர் குயென் ஷுஎன் பூவின் அழைப்பை ஏற்று, ரணில் விக்ரமசிங்க இன்று அந்த நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நீடிப்பதை அனுமதிக்க கூடாது

Posted by - April 16, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் சசிகலாவை பதவியில் நீடிப்பதை அனுமதிக்க கூடாது என தேர்தல் கமிஷனிடம்…

நாளை முதல் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வசதி: புகைப்படங்களையும் புதுப்பிக்கலாம்

Posted by - April 16, 2017
நாளை முதல் ஆதார் மையங்களில் ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும்…

தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் தொடங்கியது: நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்- மீனவர்கள்

Posted by - April 16, 2017
மீன்பிடி தடை காலம் தொடங்கியதையொட்டி மீனவர்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க…

மத்திய அரசின் விவசாய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை: மத்திய மந்திரி ஜே.பி. நட்டா

Posted by - April 16, 2017
மத்திய அரசின் விவசாய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என தென்சென்னை பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய…

பாகிஸ்தானில் மாணவர் படுகொலை: போலீஸ் கஸ்டடியில் 8 மாணவர்கள்

Posted by - April 16, 2017
பாகிஸ்தானில் கடவுளை அவமதித்ததாக கூறி மாணவரை படுகொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 மாணவர்களை போலீஸ் காவலில் வைத்து…