நாட்டைப் பிரிக்காது தமிழருக்கு அதிகாரம் வழங்குவோம்! ஐ.தே.க

Posted by - April 18, 2017
நாட்டைப் பிரிக்காமல் தமிழர்களுக்கு நிச்சயம் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…

காஷ்மீரில் ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது வழக்கு பதிவு

Posted by - April 18, 2017
கல்வீச்சில் இருந்து தப்பிக்க வாலிபர் ஒருவரை மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவவீரர்களின் செயலை கண்டித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார்

Posted by - April 18, 2017
வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக…

சீனா: ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த பயங்கர விபத்தில் 10 பேர் பலி

Posted by - April 18, 2017
சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் பத்து பயணிகள் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் குற்றவாளியாக சேர்ப்பு

Posted by - April 18, 2017
ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்ததாக பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரியா நாட்டின் முன்னாள்…

ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்தார் முதல்வர்

Posted by - April 18, 2017
ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று(17) சென்னை மாநகரத்திற்கு அர்ப்பணித்து கப்பலை பார்வையிட்டார்.

சென்னைக்கு வரும்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு

Posted by - April 18, 2017
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சென்னைக்கு புறப்பட்டு வரும்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியின் இரு அணிகளும் தீவிர ஆலோசனை

Posted by - April 18, 2017
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க. (அம்மா) அணியினரும் (அம்மா) அ.தி.மு.க. அணியினரும் தனித்தனியே தீவிர…