முப்பதாயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை

Posted by - April 21, 2017
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கண்டாவளை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த வருடம் 30…

வடக்கில் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது – வடக்கு கல்வி அமைச்சின் செயலர்

Posted by - April 21, 2017
வட மாகாணத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சகல கோட்டங்களிலும் தலா இரண்டு பாடசாலைகள் வீதம் மாதிரி ஆரம்பப் பாடசாலைகளாக…

கிளிநொச்சி அக்கராயனில் குடிநீர் வழங்க வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 21, 2017
கிளிநொச்சி அக்கராயனில் குடிநீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று  வியாழக்கிழமை (20) ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. அக்கராயன் மகா வித்தியாலயம்…

மீள் புத்தாக்க மின்னுற்பத்தி தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

Posted by - April 21, 2017
சிறிய நீர்மின் உற்பத்தி நிலையங்களிற்கு அருகில் மேற்கொள்ளப்படும் மீள் புத்தாக்க மின்னுற்பத்தி தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.…

பொலன்னறுவை மாவட்ட மருத்துவர்கள் அடையாள தொழிற்சங்க நடவடிக்கை

Posted by - April 21, 2017
மெதிரிகிரிய சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலயத்தின் மருத்துவர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொலன்னறுவை மாவட்ட மருத்துவர்கள் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…

கரதியான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு

Posted by - April 21, 2017
கரதியான குப்பை கொட்டும் பகுதிக்கு அருகில் நாளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

மீதொட்டமுல்ல அனர்த்தம்; குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 50,000 ரூபா கொடுப்பனவு

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம்…

சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்

Posted by - April 21, 2017
இறக்குவானை நகரில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன்…

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பேர் கைது

Posted by - April 21, 2017
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பேர் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையக…