கொழும்பு துறைமுகத்திற்கு மேலாக பறக்க முடியாத நிலை

Posted by - April 21, 2017
கொழும்பு துறைமுக நகரத்துக்கு மேலாக ஜனாதிபதி கூட உலங்கு வானூர்தியில் பறக்க முடியாத சூழ்நிலை தற்போது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதியை விடுவிப்பது தொடர்பில் முடிவில்லை – எம் பி சுமந்திரன்.

Posted by - April 21, 2017
பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

கோப்பாயில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவி கைது

Posted by - April 21, 2017
கோப்பாய் கட்டைப்பிராய் இருபாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவியர் 25 லீற்றர் கசிப்புடன் நேற்றிரவு கோப்பாய் பொலீசாரால்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலானது மனித உரிமை மீறல்

Posted by - April 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலானது மனித உரிமை மீறல் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சிட்னி தமிழ் அறிவகத்தின் ‘வசந்த மாலை’

Posted by - April 21, 2017
அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வான ‘வசந்த மாலை’ மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன்…

மட்டுவிலில் டிப்பர் வாகனம் விபத்து

Posted by - April 21, 2017
மட்டுவில் பகுதியில் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனம் அருகில் இருந்த கடை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி மயிரிழையில்…

யாழில் பொலித்தீன் பாவனைக்கு தடை: நாளை முதல் நடைமுறைக்கு!

Posted by - April 21, 2017
யாழ். குடாநாட்டு மக்களுக்கு நாளை சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனைக்கு தடை உத்தரவு…

வடக்கு ஆளுநரை சந்திக்கிறார் துருக்கி நாட்டு தூதுவர்

Posted by - April 21, 2017
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுக்கும் இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.யாழ் கண்டி வீதியில் அமைந்துள்ள வடமாகாண…

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார்

Posted by - April 21, 2017
15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும்…

சடுதியாக மயங்கி விழுந்து கர்ப்பவதி மரணம்; கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - April 21, 2017
நேற்று மாலை 4.15 மணியளவில் கிராமத்தில் சமுர்த்திக் கூட்டத்திற்குச்  சென்றுகொண்டிருக்கும்போது மூன்று பிள்ளைகளது தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி  விழுந்துள்ளார்…