ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டு – இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 26, 2017
ரத்துபஸ்வெல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தினர் மூன்று பேரினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் மே மாதம் 3ஆம்…

மகன் ஒருவனால் தாய், தந்தை அடித்துக்கொலை

Posted by - April 26, 2017
ஹெம்மாத்தகம தல்கஸ்வௌ பகுதியில் மகன் ஒருவர் தமது தாய், தந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார். ஹெம்மாத்தகம பகுதியில் இந்தச் சம்பவம்…

லெபனானில் பிள்ளைகளுடன் வசிக்கும் வெளிநாட்டு பணிப் பெண்கள் நாடுகடத்தல்?

Posted by - April 26, 2017
லெபனானில் பிள்ளைகளுடன் வசிக்கும் வெளிநாட்டு பணிப் பெண்கள் நாடுகடத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு…

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு அமைப்பு

Posted by - April 26, 2017
இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு அமைப்பு. இக்குழுவின் தீர்மானங்களுக்கமையவே எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.

மோடியை சந்தித்தார் ரணில் : கலந்துரையாடிய முழுமையான தகவல்கள் வெளியானது

Posted by - April 26, 2017
இலங்கையில் இடம்பெற்ற யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை நிவர்த்தித்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இந்திய பிரதமர்…

மஹிந்த கோத்தாவுக்கு பயந்தே செயற்பட்டார் : இரகசியத்தை அம்பலப்படுத்தினார் ராஜித

Posted by - April 26, 2017
கோத்தபாய ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இல்லை. கடந்த ஆட்சியில் கோத்தபாய போட்ட விளையாட்டுக்களை இந்த ஆட்சியில் முன்னெடுக்க முடியாது.

இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரம் குறித்து ஆராய குழு நியமனம்

Posted by - April 26, 2017
அம்பாறை – இறக்காமம் மாயக்கல்லி மலையில் இடம்பெறுகின்ற அத்துமீறல்கள் தொடர்பில் ஆராய கிழக்கு முதலமைச்சர் தலைமையில் குழுவொன்றை நியமிக்க கிழக்கு…

சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை விலக்கியமை தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து

Posted by - April 26, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை தீர்மானமிக்க வேளையில் வெளியேற்றியமை ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கமைய இடம்பெற்றுள்ளது என நாடாளுமன்ற…

இந்தியா இலங்கைக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது

Posted by - April 26, 2017
பொருளாதாரம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் தொடர்பான இந்தியா இலங்கைக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது. பிரதமர் ரணில்…

மாவையின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஆனந்தநடராஜா லீலாதேவி

Posted by - April 26, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களின்   தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை  சேனாதிராஜா  …