மன்னாரில் கடற்படையினருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

Posted by - April 29, 2017
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள கடற்படை முகாமை பின் நகர்த்தி அப்பகுதியில் மக்களின் வாழ்விடத்திற்கு…

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 69 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 29, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்றுசனிக்கிழமை     அறுபத்திஒன்பதாவது  நாளாக…

யாழில் திருட்டு! நகைவியாபாரிகளுடன்பொலீஸ் அதிகாரி உடந்தை

Posted by - April 29, 2017
நகைவியாபாரிகளுடன் இணைந்து பங்குப் பணம் பெற்றுவந்த பொலிஸ் உப பரிசோதகர் உட்பட 3 பொலிசார் தொடர்பில் பிரதிப்பொலிஸ் மா அதிபரின்…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற அன்னாசி அறுவடை விழா

Posted by - April 29, 2017
வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா சிறப்பாக இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின்…

கிளி நொச்சியில் விபத்துகளை குறைக்க மாற்று பாதை அமைத்து தருமாறு கோரிக்கை – சு.அருமைநாயகம்

Posted by - April 29, 2017
முறிகண்டிக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் ஏற்படும் அதிக விபத்தினைத் தடுக்கும் வகையில்  ஏ9 வீதிக்குச் சமாந்தரமானதாக மற்றுமோர் புதிய பாதை…

கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது

Posted by - April 29, 2017
கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டுள்ளது என்பதே உண்மையான காரணியாகும்.

வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது

Posted by - April 29, 2017
வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகமொன்று இதனைத்…

வடகொரியா மீது மேலும் தடைகளை விதிக்க வேண்டும் – அமெரிக்கா

Posted by - April 29, 2017
அணு ஆயுத நடவடிக்கைக்கு எதிராக வடகொரியா மீது மேலும் தடைகளை விதிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ்…

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted by - April 29, 2017
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

வடக்கில் காணி விடுவிப்பு – ஐ.நா சபையின் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவம் விளக்கமளிப்பு

Posted by - April 29, 2017
வடக்கில் காணி விடுவிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவம் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்…