95 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபரொருவர் கைது

Posted by - April 30, 2017
பொரளை பிரதேசத்தில் நிதி நிறுவனமொன்றில் ரூபாய் 95 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய நபரொருவர் மொரவக பிரதேசத்தில் மறைந்திருந்த…

போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு அதிக தேவைகள் உள்ளது-வவுனியா அரச அதிபர்

Posted by - April 30, 2017
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களைத் தலமைத்துவமாக கொண்ட குடும்பங்களிற்கு அதிக உதவிகள் தேவையாகவுள்ளது. இருப்பினும் உதவி புரிவோர் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு…

நாட்டு நலனுக்காக தொழிலாளர்கள் ஒன்றிணைய வேண்டும்

Posted by - April 30, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் மயமான கட்சி என்பதால், கட்சியின் மக்களின் ஆசிர்வாதத்துடன் பலமான நிலையில் பயணிக்கிறது. இதனைக்…

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி

Posted by - April 30, 2017
மீகஹவத்தை – நாரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது, இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று…

மே தினத்தை துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக அறிவித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்கள்

Posted by - April 30, 2017
நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட…

முஸ்லிம் மாணவிகள் பர்தாவைக் கழற்ற வேண்டிய கட்டாயம் இனி இல்லை -அகிலவிராஜ்

Posted by - April 30, 2017
முஸ்லிம் மாணவிகள் பர்தாவைக் கழற்ற வேண்டிய கட்டாயம் இனி இல்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.…

2 கோடி மக்கள் பட்டினி சாவை எதிர்கொண்டுள்ளனர் – எச்சரிக்கின்றது உலக உணவு அமைப்பு

Posted by - April 30, 2017
துரித நடவடிக்கையினை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் ஆபிரிக்க கண்டத்தில் சுமார் 2 கோடி மக்கள் எதிர்வரும் 6 மாத கால…

வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சர்வதேச மத்தியஸ்தம் அவசியம் – பாப்பரசர் பிரான்சிஸ்

Posted by - April 30, 2017
அணு சோதனை தொடர்பாக வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்ட நிலையை தீர்ப்பதற்கு சர்வதேச மத்தியஸ்தம் அவசியம் என…

துருக்கியில் மேலும் 4 ஆயிரம் அரச அதிகாரிகள் பதவி நீக்கம்

Posted by - April 30, 2017
துருக்கிய அரசாங்கம், மேலும் சுமார் 4 ஆயிரம் அரச அதிகாரிகளை பதவியில் இருந்து விலக்கியுள்ளது. துருக்கிய அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு…

நீரேந்து நிலைகளில் 31 சதவீதமாக நீர் மட்டம் குறைவு – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

Posted by - April 30, 2017
10 வருடங்களின் பின்னர் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீரேந்து நிலைகளின் நீர் மட்டம் 31 சதவீதமாக…