காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில்! ஆரம்பம்

Posted by - May 1, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில்  தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில் நடைபெற்ற்றுக்  கொண்டுள்ளது   தமிழ்தேசியக்…

முள்ளிக்குளம் பகுதி விடுவிப்பு முதற்கட்ட வெற்றி – சுவாமிநாதன்

Posted by - May 1, 2017
மன்னார் முள்ளிக்குளம் பகுதி மீண்டும் அம்மக்களிடத்தில் கையளிப்பதற்கு கடற்படையினர் இணங்கியுள்ள நிலையில் அது தமது முயற்சிகளுக்கு கிடைத்த முதல்வெற்றியென சிறைச்சாலைகள்…

காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்ட அகதிகள் இன்றைய தினம் நீதிவானிடம் முன்னிலை

Posted by - May 1, 2017
இந்தியாவில் இருந்து அயல் நாடு ஒன்றிற்கு தப்பிச் சென்றுகொண்டிருந்த 30 பர்மியர்களும் 2 படகோட்டிகளும் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது…

விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியது- அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

Posted by - May 1, 2017
விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியிருக்கிறது. அதை எமது திணைக்களம் செய்து முடித்திருப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று வடக்கு…

நாட்டில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிப்பு!

Posted by - May 1, 2017
நாட்டின் பல பகுதிகளில் முன் அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் ஏற்காத எதையும் நாங்களும் ஏற்கமாட்டோம்! சம்பந்தன்

Posted by - May 1, 2017
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவிடயத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம்!

Posted by - May 1, 2017
தொழிலாளர் உரிமைகளுக்காக அர்ப்பணிப்பு செய்த அனைவரையும் கௌரவிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒட்டு மொத்த இலங்கையும் எனக்கு ஒரே தேர்தல் தொகுதியே! மஹிந்த ராஜபக்ச

Posted by - May 1, 2017
ஒட்டு மொத்த இலங்கையும் எனக்கு ஒரே தேர்தல் தொகுதியாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் சாதகமான முடிவு! போராடும் பட்டதாரிகளிடம் சம்பந்தன் உறுதி

Posted by - May 1, 2017
இரண்டு வாரங்களுக்குள் சாதகமான முடிவினைப் பெற்றுத் தருவதாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

2030-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் மின்சார கார்கள்: பியூஷ் கோயல்

Posted by - May 1, 2017
இந்தியா முழுவதும் 2030-ம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக மின்சார கார்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்று மத்திய…