மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கா நிதி ஒதுக்கியது – ரத்நாயக்க

Posted by - May 4, 2017
மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க சர்வதேச ரீதியாக செயற்பட்ட படைகளுடன் பராக் ஒபாமா அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 454…

கடைசி வரிசையில் ஆசனத்தை வழங்குமாறு கோரும் பிரமித

Posted by - May 4, 2017
பிரமித பண்டார தென்னக்கோன் தனக்கு மாகாண சபை அமர்வுகளின் போது கடைசி வரிசையில் ஆசனத்தை வழங்குமாறு கோரியுள்ளார். மத்திய மாகாண…

பணி நீக்கம் செய்யப்பட்ட 149 பொலிஸாருக்கு மீண்டும் வாய்ப்பு

Posted by - May 4, 2017
தொண்டர் பொலிஸ் அதிகாரிகளாக இருந்த காலத்தில் திருமணம் முடித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட 149 பேரை மீண்டும் சேவையில் இணைத்துக்…

மின்னல் தாக்கி 4 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

Posted by - May 4, 2017
மின்னல் தாக்கியதில் பாதிப்புக்குள்ளான ஹட்டன் – எபோட்சிலி மாக்கஸ் தோட்ட பெண் தொழிலாளர்கள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கீதா குமாரசிங்கவுக்கு வரிச் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை துரிதமாக அறவிடுக!

Posted by - May 4, 2017
கீதா குமாரசிங்கவுக்கு வரிச் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை துரிதமாக அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என,…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலான கொள்கைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் ஆழ்ந்த அவதானம் – த.தே.கூ.

Posted by - May 4, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பானது, முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலான கொள்கை மற்றும் நீதிப்பொறிமுறைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில்…

பிரித்தானிய இளவரசர் பிலிப் அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

Posted by - May 4, 2017
பிரித்தானிய இளவரசர் பிலிப், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு பின்னர் அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பக்கிங்ஹாம்…

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

Posted by - May 4, 2017
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிடமிருந்து இன்று முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பம்கோரல் இம்மாதம்…

அத்தியாவசிய சேவைகளை தொடந்து முன்னெடுக்கும் நோக்கிலேயே தமது தலைமையில் புதிய பிரிவு – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

Posted by - May 4, 2017
போராட்டங்கள் மற்றும் பணிப்புறக்கணிப்பு சந்தர்ப்பங்களின்போது அத்தியாவசிய சேவைகளை தொடந்து முன்னெடுக்கும் நோக்கிலேயே தமது தலைமையில் புதிய பிரிவொன்று உருவாக்கப்படவுள்ளதாக அமைச்சரான…

சிரேஷ்ட தமிழ் ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார்

Posted by - May 4, 2017
இலங்கையின் சிரேஷ்ட தமிழ் ஒலிபரப்பாளர்களுள் ஒருவரான செல்வி சற்சொரூபவதி நாதன் தமது 80 ஆவது வயதில் இன்று காலமானார். 1937…