தலதா மாளிகை வளாகத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

Posted by - May 7, 2017
தலதா மாளிகை வளாகத்தை பசுமை வலயமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்…

மோடிக்காக பலப்படுத்தப்படும் பாதுகாப்பு : 6 ஆயிரம் பொலிஸார் களத்தில்

Posted by - May 7, 2017
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்காக 6 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியாக தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை எவ்வித நியாயமான காரணம் இன்றி நீக்கினார்!

Posted by - May 7, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை…

நாட்டில் புராதன உடைமைகளை அழிப்பது பயங்கரவாத செயல்- புதிய சட்டம்

Posted by - May 7, 2017
இந்நாட்டிலுள்ள புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை அழிப்பது திருத்தப்பட்ட புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்குக்…

அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்

Posted by - May 7, 2017
ஒருவரை ஒருவர் பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் செய்து வருகின்றமை குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம் சுற்றி வளைப்பு

Posted by - May 7, 2017
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று            முன்தினம்(05.05.2017) சட்ட விரோதமான…

மீண்டும் ஆயுத கலாசாரத்தை எதிர்பார்க்கும் மஹிந்த-கபீர் ஹசிம்

Posted by - May 7, 2017
அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை கிளர்ச்சியின் பக்கம் தூண்டி விடும் செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்…

வடக்கு சித்த மருத்துவ துறைக்கு மருந்து உற்பத்தி்நிலையத்தை கல்மடுவில் அமைக்க திட்டம் – சுகாதார அமைச்சர்

Posted by - May 7, 2017
வட மாகாணத்தில் இயங்கும் 68 சித்த மருத்துவமனைகள் மற்றும் 500 வரையான சித்த மருத்துவர்களின் மருத்து தேவையை நிவர்த்தி செய்யும்…

குப்பை பிரச்சினைக்கு முழுமையான மற்றும் நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – பைஸர்

Posted by - May 7, 2017
கண்டி- கொஹாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள குப்பை மேடு ஆபத்தான நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள்…