காஷ்மீர் விவகாரத்தில் சீனா தலையிடுவதே சாத்தியமான தீர்வு – பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்

Posted by - May 13, 2017
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் சீனா தலையிடுவதே சிறந்த சாத்தியமான தீர்வை தரும் என பாகிஸ்தான்…

Landau நகர முதல்வருக்கான மனுக்கையளிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு ஊர்திப் பயணம் – 4 வது நாள்

Posted by - May 13, 2017
யேர்மனியில் நடைபெற்றுவரும் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் இன்று 4 வது நாளாக காலை 10…

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி

Posted by - May 13, 2017
இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை: அமெரிக்கா

Posted by - May 13, 2017
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை விதித்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை…

21-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்துவோம்: அய்யாக்கண்ணு

Posted by - May 13, 2017
அனைத்து விவசாயிகளையும் அழைத்து சென்று வருகிற 21-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என தஞ்சையில் நடந்த பாராட்டு விழாவில் அய்யாக்கண்ணு…

பேச்சுவார்த்தைக்கு நான் முட்டுக்கட்டை போட்டேனா?: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Posted by - May 13, 2017
பேச்சுவார்த்தைக்கு தான் முட்டுக்கட்டை போடவில்லை என்றும், பாண்டியராஜன் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொண்டர்களுக்காக கட்சியும், மக்களுக்காக ஆட்சியும் நடத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - May 13, 2017
தொண்டர்களுக்காக கட்சியும், மக்களுக்காக ஆட்சியும் நடத்த வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

தமிழகம் முழுவதும் மதுகடைகளை மூடக்கோரி 16-ந்தேதி பா.ஜனதா பேரணி

Posted by - May 13, 2017
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகிற ஜூன் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை அகற்றக்கோரி மாபெரும் கண்டனப்…

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும்!

Posted by - May 13, 2017
நிலுவை தொகையில் முதல் தவணையாக ரூ.750 கோடி வழங்க அரசு முடிவு செய்துள்ளதால், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று…