விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி Posted by கவிரதன் - May 15, 2017 மீபே – இங்கிரிய பிரதான வீதியின் அங்கம்பிட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர். சம்பவத்தில்…
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்தார் மஸ்தான் எம்.பி Posted by கவிரதன் - May 15, 2017 கடந்த யுத்த காலத்தில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியும் தமக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாததன் காரணமாக தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்கும்…
கிளிநொச்சியில் கயஸ் வாகனம் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது(காணொளி) Posted by நிலையவள் - May 15, 2017 கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக, கயஸ் வாகனம் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன்போது வாகன சாரதி சிறு காயங்களுடன்…
யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு (காணொளி) Posted by நிலையவள் - May 15, 2017 யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மாவிலித்துறையில் அமைந்துள்ள குமுதினிப் படுகொலை…
முல்லைத்தீவு காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் ஆனந்தி சசிதரன் (காணொளி) Posted by நிலையவள் - May 15, 2017 முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 69 ஆவது நாளை எட்டியுள்ளது. முல்வைத்தீவு…
குடும்பிமலை (தொப்பிகல) முருகன் ஆலயத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை படையினர் விலக்கிக் கொண்டுள்ளனர் – கே. துரைராஜசிங்கம் Posted by கவிரதன் - May 15, 2017 குடும்பிமலை (தொப்பிகல) முருகன் ஆலயத்திற்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை படையினர் விலக்கிக் கொண்டுள்ளனர். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.…
மன்னார் அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் திருடப்பட்ட ‘இறை இரக்க ஆண்டவர் திருச் சொருபம்’ கண்டு பிடிப்பு Posted by கவிரதன் - May 15, 2017 மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்…
மன்னார் பாலியாற்று பாலத்தை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை Posted by கவிரதன் - May 15, 2017 மன்னார் மாந்தை மேற்கு பாலியாறு பாலத்தினை விரைவாக அமையுங்கள் என பாலியாறு கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஏ-32…
பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம் Posted by கவிரதன் - May 15, 2017 பனை உற்பத்திகளில் ஒன்றாகிய பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்காட்டி வருவதாக கிளிநொச்சி பனை தென்னை வள…
வவுனியா ஊடகவியலாளர் சங்கத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டும் – காதர் மஸ்தான் Posted by கவிரதன் - May 15, 2017 வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தகர் சங்கம், கட்டிட நிர்மாணப்பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கம் என்பனவற்றிற்க இடம் ஒதுக்கும்போது, முச்சக்கர வண்டி சங்கம் ,ஊடகவியலாளர்…